Category: இந்தியா

பாலியல் வன்கொடுமை என பொய்ப்புகார் : பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை!

Woman gets 7-year jail for false gangrape complaint கணவரும், அவரது சகோதரர்களும் கூட்டாக சேர்ந்து தன்னை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக பொய்ப் புகார் அளித்த…

ஆர்எஸ்எஸ் பரப்பும் ‘உத்தம் சந்ததி’ திட்டம் : ஹிட்லரின் இனச் சுத்திகரிப்பு?

RSS wing’s ‘Uttam santati’ project: Hitler’s Ethnic Cleansing? கிரகநிலைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தீர்மானித்து, ஆரோக்கியமான தனித்துவம் மிக்க குழந்தைகளைப் பெறும் உத்தம் சந்ததித் திட்டத்தை,…

பாஜ ஏஜென்ட் கிரண்பேடி!! நடிகை நக்மா தாக்கு

புதுச்சேரி: ‘‘புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி பாஜ ஏஜென்டை போல் செயல்படுகிறார்’’ என அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொது செயலாளரும், நடிகையுமான நக்மா தெரிவித்துள்ளார். மேலும்,…

பழங்குடி பெண்களின் சித்ரவதை!! அம்பலப்படுத்திய பெண் சப் ஜெயிலர் சஸ்பெண்ட்

சட்டீஸ்கரில் உள்ள ராய்பூர் சப் ஜெயிலர் வர்ஷா தோங்ரி என்பவர் பஸ்தார் சிறையில் பழங்குடிப் பெண்கள் அனுபவிக்கும் சித்ரவதைகளைப் பற்றி சமூகவலைத்தளத்தில் எழுதி அம்பலப்படுத்தியற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.…

ஊழலை வெளியிடுவேன்!! நீக்கப்பட்ட ஆம்ஆத்மி அமைச்சர் ஆவேசம்

டெல்லி: டெல்லி ஆத்ஆத்மி ஆட்சியில் சுற்றுலா மற்றும் நீர்வளத் துறை அமைச்சராக இருந்த கபில் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.…

போதையில் கணவரை துரத்தி துரத்தி துப்பாக்கியால் சுட்ட மனைவி

ஒசூர்: ஓசூரில் இருந்து பெங்களூருக்கு சாய்ராம் (வயது 53) என்பவர் தனது மனைவி அம்சாவுடன்(வயது 48) காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் காரின் உள்ளேயே இருவரும் மது…

பெண்கள் பெயரில் சொத்து!! பத்திர பதிவு செலவு ரூ.1 மட்டுமே

ராஞ்சி: ஜார்க்கண்ட் பாஜ முதல்வர் ரகுபர்தாஸ் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில் பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் பத்திரவு செலவு வெறும் ஒரு ரூபாய் மட்டுமே என்று…

ஆந்திராவுக்கு வருகிறது ஆப்பிள் நிறுவனம்!! நாயுடு தீவிரம்

ஐதராபாத்: ஆப்பிள் நிறுவனம் ஆந்திராவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் முதலீட்டை அதிகரிக்க செய்யும் நோக்கில் அந்த மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு அமெரிக்காவில்…

தமிழக எல்லைக்குள் சீனக்கப்பல்! காரணம் சொல்கிறது  இலங்கை

இந்தியக் கடல் எல்லைக்குள், தமிழக கடற்பகுதியில் இன்று காலை சீனக் கப்பல் ஒன்று நுழைய முயன்றது. அதை இந்தியக் கடலோரக் காவல் படையினர் விரட்டி அடித்தனர். தற்போது…

விப்ரோவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள விப்ரோ நிறுவன அலுவலகத்துக்கு இ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் பிரபல ஐடி நிறுவனம் விப்ரோ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு…