Category: இந்தியா

ஆழ்கடலில் கூண்டு மீன் வளர்ப்பு திட்டம்!! மேற்கு வங்கம் புது முயற்சி

கொல்கத்தா: நார்வே, தாய்லாந்து, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் உள்ளது போல் ஆழ்கடலில் கூண்டு மீன் வளர்ப்பு திட்டத்தை அறிமுகம் செய்ய மேற்கு வங்க அரசு முடிவு…

சிதம்பரம் வீடுகளில் நடைபெற்ற 8 மணி நேர ரெய்டு முடிந்தது!

சென்னை, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் காலை 6 மணி முதல் மத்திய அரசு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற…

முத்தலாக்: 1400 ஆண்டு கால நம்பிக்கை! முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்

டில்லி. இஸ்லாமியர்களின் முத்தலாக் சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணையின்போது, முத்தலாக் சட்டத்தை முறைப்படுத்த புதிய சட்டம் கொண்டுவரப்படும் என…

‘நீட்’ ஜவ்டேகர் விளக்கம்: ‘சாயம் வெளுத்தது’ சுகாதாரதுறை செயலரின் ‘டகால்டி’ பேச்சு

டில்லி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் மீண்டும் கூறியுள்ளார். இதன் காரணமாக தமிழக மக்களை ஏமாற்றிய…

புதுச்சேரி: ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு! கண்ணில் கருப்பு துணி கட்டி வெளிநடப்பு

புதுச்சேரி, புதுச்சேரி சட்டசபைக்கு வந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்தும், கண்ணில் கருப்பு துணி கட்டியும் எதிர்ப்பு தெரிவிததனர்.…

‘ரான்சம்வர்’ சைபர் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி?

சென்னை, உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ரான்சம்வர் சைபர் தாக்குதலில் இருந்து நமது கணிணிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம். இன்று கையடக்க செல்பேசி முதல்…

சிதம்பரத்த புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்!: குதூகலிக்கும் சுவாமி

சிதம்பரம் – சுவாமி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜக எம்.பி சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். ஐ.என். எக்ஸ். நிறுவனத்துக்கு முறைகேடாக…

ரான்சம்வர் வைரஸ் எதிரொலி : வங்கிகளுக்கு சைபர் க்ரைம் எச்சரிக்கை!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியாவில் உள்ள வங்கிகள் அனைத்தும் உஷாராக இருக்கும்படி சைபர் க்ரைம் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலக…

வருடத்திற்கு 20லட்சம் டர்ன் ஓவர்: பான் நம்பர் கட்டாயம்!

டில்லி, வருடத்திற்கு ரூ 20 லட்சம் வரவு-செலவு செய்யும் நிறுவனங்களுக்கு பான் எண் கட்டாயம் தேவை என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஆண்டுக்கு 20 லட்சம்…

சி.பி.ஐ .சோதனை: ப.சிதம்பரம் விளக்கம்

ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் முறைகேடாக வெளிநாட்டு முதலீட்டை இந்தியா கொண்டுவர அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உதவியதாகவும் அதற்காக அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு…