Category: இந்தியா

‘நீட்’ ஆடை கெடுபிடி: சிபிஎஸ்இ-க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

டில்லி: நீட் தேர்வில் உள்ளாடை அகற்றச் சொன்ன விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 7ம் தேதி, நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட்…

மகளை மரணிக்கவைத்த கொடூர தந்தை!: மகளின் கதறல் வீடியோ!

கேன்சர் எனப்படும் கொடிய நோயின் காரணமாக சாவை எதிர்நோக்கி இருந்த சிறுமி, தன்னை காப்பாற்றுமாறு தந்தையிடம் கதறி அழுது கெஞ்சும் வீடியோ பதிவு மனதை உருக்குவதாக உள்ளது.…

முன்கூட்டியே தொடங்கும் பருவ மழை! இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. பொதுவாக தமிழகம் மற்றும் கேரளாவில் ஜூன் முதலில் தொடங்குவது வழக்கம். ஆனால்…

வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு : நிதி அமைச்சர் ஜெட்லி

டில்லி : ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு நாட்டில் புதிதாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.…

ஏழுமலையான் கம்யூட்டருக்கும் வைரஸ் தாக்குதல்!

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவில் கணினியையும் வைரஸ் தாக்கி உள்ளதாக தேவஸ்தானம் கூறி உள்ளது. தற்போது உலகம் முழுவதும் உள்ள கணினிகள் ரான்சம்வர் என்ற வைரஸ் காரணமாக…

தமிழகத்தில் கோல்டுவின்னர், பவண்டோ நிறுவனங்களில் ஐடி ரெய்டு!

சென்னை:, தமிழகம், புதுச்சேரியில் பிரபல கோல்டுவின்னர் சமையல் எண்ணை நிறுவனமான காளீஸ்வரி நிறுவனத்திற்கு சொந்தமான 54 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். சென்னை, புதுச்சேரி,…

ப.சி, கார்த்தி வீடுகளில் சோதனை: சி.பி.ஐ. சொல்வது என்ன

டில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சி.பி.ஐ., இன்று (மே 16) 14- இடங்களில் சோதனை நடத்தி உள்ளது. இது குறித்து…

ஜிப்மர் பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவர் விஷ ஊசி போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி கதிர்காமம் ஆனந்தா நகர் இளங்கோ தெருவில்…

மேற்குவங்கத்தில் வங்காள மொழி படிப்பது கட்டாயம்!: மம்தா

மேற்கு வங்க மாநிலத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக வங்க மொழியை படிக்க வேண்டும் என்று நேற்று மம்தா பானர்ஜி உத்தவிட்டிருந்தார். இந்நிலையில் அது குறித்து தன்னுடைய…

கார்த்தி சொத்து அதிகரித்தது எப்படி? சட்ட அமைச்சர் கேள்வி

டில்லி: மத்தியில் சிதம்பரம் அமைச்சராக இருந்த போது கார்த்தியின் சொத்து அதிகரித்தது எப்படி என்று மத்திய சட்டத்துறை அமைச்சர்ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார். முன்னாள் நிதியமைச்சர்…