Category: இந்தியா

பொய்ச்செய்தியை பரப்பியதாக ஏசியாநெட் உரிமையாளர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: சமூகவலைதளத்தில் பொய்ச் செய்தியை பரப்பிய ஏசியாநெட் டிவி உரிமையாளர் ராஜீவ் சந்திரசேகர் மீது வழக்கு பதியபட்டுள்ளது. கேரளாவில் இறந்த ஆர்.எஸ்.எஸ். காரர் உடலை எடுத்துச் சென்ற…

புற்றுநோயை கண்டறியும் ஸ்மார்ட் பிரா!

பலவித வகையில், வண்ணங்களில் பிராக்கள் விற்பனை ஆகின்றன. ஆனால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகளை கண்டறியும் பிரா ஒன்று விற்பனைக்கு வந்திருக்கிறது தெரியுமா?ஆம்.. இளம்பெண்களில் ஆரம்பித்து முதிய…

அழகு குறிப்பு; முடிகளை ஷேவ் செய்வதால் வரும் ஆபத்து!

பியூட்டிஷியன் ஹேமாவதி பாண்டியன் அளிக்கும் அழகு குறிப்புகள்: கோடைகாலத்தில் சருமத்தை பாதுகாக்கவும் பராமரிக்கவும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த காலத்தில், உடலில் உள்ள பழைய செல்கள்…

சாதனை: காஷ்மீர்  சிறுவன் உருவாக்கிய “கேஷ்புக்” சமூகவலைதளம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேஸ்புக் போல, கேஷ்புக் என்ற சமூகவலைதளத்தை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார் 16 வயது சிறுவனான ஷாஃபீக். காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக…

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்களான அனுராங் ஜெயின் மற்றும் தரங் ஜெயின் ஆகியோர் தங்கள் குடும்பத் தொழிலான மோட்டார் சைக்கிள் துறையில் ஈடுபட்டு பெரும் கோடீஸ்வரர்களாக வலம்…

சிறையில் சாதனை: 82 வயதில் 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றிபெற்ற முன்னாள் முதல்வர்!

சண்டிகர்: ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிகராஷ் சவுதாலா, சிறையில் இருந்தபடியே தனது 82வது வயதில்…

துணை கலெக்டராகிறார் பி.வி.சிந்து!

ஐதராபாத், பிரபல பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு துணை கலெக்டர் பதவி வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீ ரோவில்…

முத்தலாக்-குக்கு பெண்கள் மறுப்பு சொல்ல முடியுமா? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

டில்லி. இஸ்லாமியர்களின் முத்தலாக் சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தொடர் விசாரணை நடை பெற்று வருகிறது. இஸ்லாமிய சமுதாயத்தில் 3 முறை தலாக் கூறி விவாகரத்து பெறும்…

சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ், தீ வாகனம் செல்ல தனி வழி! ஐகோர்ட்டு அதிரடி

சென்னை, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அவசர கால வாகனங்கள் செல்ல தனி வழி வசதி ஏற்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.…

ஜாமீன் கேட்டு டிடிவி தினகரன் டில்லி நீதிமன்றத்தில் மனு!

டில்லி, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு காரணமாக டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினகரன் ஜாமின் கேட்டு டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.…