Category: இந்தியா

தமிழகஅரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் இல்லை! மத்தியஅரசு கைவிரிப்பு

டில்லி, தமிழகத்திற்கு நீட் விலக்கிற்கான அவசர சட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையின்போது மத்திய அரசு சார்பாக…

ஜெயின் சமூகத்தினரின் பா ஜ க ஆதரவு பரப்புரைக்கு எதிர்ப்பு : சிவசேனா தேர்தல் ஆணையத்திடம் புகார்.

மிரா பயாந்தர், மகாராஷ்டிரா பா ஜ க வுக்கு ஆதரவாக ஜெயின் சமூக தலைவர் பரப்புரை செய்ததற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்…

இஸ்லாமியப் பெண்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது : தலாக் வழக்கை தொடர்ந்த ஷயரா பானு அறிக்கை

டில்லி உச்சநீதிமன்றம் முத்தலாக் இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என கூறியதற்கு இந்த வழக்கை தொடுத்த ஷயரா பானு பாராட்டியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் 35 வயதான ஷயரா…

புதுச்சேரி :  ஐந்து வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த தலைமை ஆசிரியர் கைது.

புதுச்சேரி : புதுச்சேரியை சேர்ந்த சேத்தூரில் ஒரு நர்சரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியை அடுத்த சேத்தூரில் உள்ள…

மெட்ரோ ரெயில் சேவை மேலும் 331 கிமீ விரிவாக்கம்

டில்லி மெட்ரோ ரெயில் சேவை மார்ச் 2019க்குள் மேலும் 331 கிமீ தூரத்துக்கு 9 நகரங்களில் விரிவாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க…

உச்சநீதிமன்றத்தில் சசிகலா அதிரடி கோரிக்கை

சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு அதிரடி கோரிக்கை வைத்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை…

சசிகலா சர்ச்சை: பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் 6 வது முறையாக இடமாற்றம்!

பெங்களூரு: சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளர் நேற்று நள்ளிரவில் அதிரடியாக மாற்ற கர்நாடக அரசால் மாற்றம் செய்யப்பட்டார். சசிகலா சாதாரண உடையில் சிறையில்…

முத்தலாக் முறையில் தலையிடப்போவதில்லை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டில்லி: இஸ்லாமியர்களின் முத்தலாக் விவாகரத்து முறையில் தலையிடப்போவதில்லை என்றும் நாடாளுமன்றம் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மூன்று முறை ‘தலாக்’ என்று கூறி விவகாரத்து செய்யும் நடைமுறையை…

4ஆண்டு சிறை: சசிகலா சீராய்வு மனு இன்று விசாரணை!

டில்லி, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா தங்களது சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த…

திருநங்கையை மணம் புரியப் போகும் ஆணாக மாறிய ஆரவ் !

மும்பை ஆணாக மாறிய ஆரவ் அப்புக்குட்டன் என்பவர் பெண்ணாக மாறிய சுகன்யா கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார். கேரளாவை சேர்ந்தவர் 46 வயதான ஆரவ்…