Category: இந்தியா

கோவா இடைதேர்தலில் பரபரப்பான வாக்குப்பதிவு! காங்கிரஸ் வெற்றிபெறுமா?

பனாஜி, முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய கோவா முதல்வரும் போட்டியிடும் பனாஜி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. கோவாவில் நடைபெற்று வரும இடைத்தேர்தலில்…

இந்துக்கள் வீட்டை இஸ்லாமியர்கள் வாங்க தடை தேவை : பா ஜ க பெண் எம் எல் ஏ கோரிக்கை

சூரத் இந்துக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் இஸ்லாமியர்கள் வீடு வாங்க தடை விதிக்க வேண்டும் என குஜராத் பெண் எம் எல் ஏ சங்கீதா பாடில் அரசுக்கு…

கர்நாடகா புதிய அணை கட்ட அனுமதி இல்லை! உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு வாதம்

சென்னை, மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட அனுமதி அளிக்கமாட்டோம் என்று உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே கடந்த 17ந்தேதி விசாரணை…

குழந்தைகள் பலி: உ.பி.யில் காங்கிரஸ் மீண்டும் சுறுசுறுப்பு!

லக்னோ, உ.பி.மாநிலத்தில் கோரக்பூர் மருத்துவமனையில் நடைபெற்ற பச்சிளங்குழந்தைகளின் பரிதாப மரணம் காரணமாக, ஆளும் யோகி தலைமையிலான பாரதியஜனதா அரசுக்கு பொதுமக்களி டையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த…

உ. பி. யில் தொடரும் ரெயில் விபத்து : மற்றொரு ரெயில் தடம் புரண்டது… 75 பேர் காயம்

ஆருய்யா , உ. பி. உத்திரபிரதேசம் ஆருய்யா மாவட்டத்தில் நேற்று கைஃபியாத் எக்ஸ்பிரசின் 10 பெட்டிகள் தடம் புரண்டதால் சுமார் 75க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். கடந்த…

அதிர்ச்சி அறிக்கை : இந்தியாவில் அதிகரித்து வரும் வேலை இழப்பு…

டில்லி இந்திய பொருளாதார மையம் சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின் படி இந்தியாவில் ஜனவரி 2017 முதல் ஏப்ரல் 2017 வரை வேலை இழப்பு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இந்திய…

புடவை அணித்து 42 கி.மீ., மாரத்தானில் ஓடி பெண் சாதனை!!

ஐதராபாத்: ஐதராபாத் மாரத்தான் போட்டியில் 42 கி.மீ., தூரத்தை ஓடி 44 வயது ஜெயந்தி சம்பத்குமார் என்ற பெண் சாதனை படைத்துள்ளார். கைத்தறி ஆடைகள் குறித்த விழிப்புணர்வு…

சிக்கன், மட்டன், ஆட்டம்: கூவத்தூர் ஆன சி.வீ. பட்டிணம்

தமிழக அரசியலில் மீண்டும் ஆடுபுலி ஆட்டம் ஆரம்பித்திருக்கிறது. முன்பு சசிகலாவை முதல்வராக்கும் திட்டத்துடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சென்னை அருகில் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.…

மின்னணு பாட புத்தக முறைக்கு மாறும் கர்நாடகா அரசுப் பள்ளிகள்

பெங்களூரு: மின்னணு முறையில் பள்ளி பாட புத்தகங்களை மாற்றி அமைக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் தன்வீர் சயத் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தில் ‘நீட்’ அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும்!! உச்சநீதிமன்றம்

டில்லி: மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை நீட் அடிப்படையில் வரும் செப்டம்பர் 4ம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதன் மூலம் தமிழக அரசின்…