Category: இந்தியா

சன் குழும கன்னட சேனல் உதயா நியூஸ் மூடப்படுகிறது

பெங்களூரு சன் குழுமத்தை சேர்ந்த கன்னட சேனல் உதயா நியூஸ் சேனலை மூடப்போவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. தென் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சன் குழுமம் தனது தொலைக்காட்சியை…

ஆதார் ‘தனி மனித உரிமை’: மத்தியஅரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சாட்டையடி!

டில்லி, ஆதார் தகவல்கள் தனிமனித உரிமைதான் என்று சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. உச்சநீதி மன்ற அமர்வின் இந்த தீர்ப்பு…

ரூ.2000 நோட்டுகளை தடை செய்யும் எண்ணம் இல்லை : அருண் ஜெட்லி

டில்லி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ரூ, 2000 நோட்டுக்களை தடை செய்ய அரசு ஏதும் திட்டமிடவில்லை எனவும் ரூ. 200 நோட்டுக்கள் வெளியிடுவதை பற்றி…

நாம் ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறோம்?

நெட்டிசன்: பிரபாகரன் அழகர்சாமி (Prabaharan Alagarsamy ) அவர்களின் முகநூல் பதிவு: நாம் ஏன் நீட் தேர்வை எதிர்த்தோம், எதிர்க்கிறோம் என்பதற்கான விடை இதில் இருக்கிறது. தமிழ்நாட்டில்…

4ஆண்டு சிறை: சசிகலா சீராய்வு மனு தள்ளுபடி! உச்சநீதி மன்றம் அதிரடி

டில்லி, 4ஆண்டு சிறை தண்டனை எதிர்த்து சசிகலா அன் கோவினர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4…

ராஜீவ்காந்தி கொலை: வெடிகுண்டு குறித்து உச்சநீதி மன்றத்தில் சிபிஐ அறிக்கை !

டில்லி, ராஜீவ் கொலைவழக்கில் பயன்படுத்திய வெடிகுண்டு தொடர்பு பற்றிய அறிக்கையை சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் இன்று சிபிஐ தாக்கல் செய்தது. ராஜீவ்காந்தி கொலைவழக்கு சம்பந்தமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா

டில்லி: கடந்த ஐந்து நாட்களில் இரு பெரிய ரயில் விபத்துகள் நிகழ்ந்ததை அடுத்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்ய…

கர்னாடகா மாநிலத்தை உலுக்கிய லிங்காயத்துக்கள் மாபெரும் பேரணி

பெல்காவி பெல்காவியில் நேற்று நடந்த லிங்காயத்துக்களின் பிரம்மாண்டமான பேரணி கர்னாடகா மாநிலத்தில் பரபரப்பை உண்டாக்கியது லிங்காயத்துக்கள் தாங்கள் இந்து மதத்தினர் அல்லர் எனவும் தங்களை தனி மதத்தவர்…

மகாராஷ்டிரா ஸ்காலர்ஷிப் ஊழல் : 2000 கோடிக்கு மேல் பணம் சுருட்டல் ?

மும்பை மகாராஷ்டிரா அரசு பின்தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் கல்விக்கு வழங்கிய உதவித் தொகையை கோடிக்கணக்கில் கல்வி நிறுவனங்கள் கொள்ளை அடித்தது தெரிய வந்துள்ளது. சமூக…

டில்லி சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம்! கைது செய்யப்படுவாரா?

டில்லி, அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டில்லி தேடப்படும் நபர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தைலை தொடர்ந்து இன்று டில்லியில் உள்ள சிபிஐ அலுவல கத்தில்…