Category: இந்தியா

தடை நீட்டிப்பு இல்லை!! மதுபான நிறுவன பங்குகளின் விலை உயர்வு

டில்லி: நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது நகராட்சி பகுதிகளுக்கு நீட்டிக்கப்படமாட்டாது என்று உச்சநீதிமன்றம் நேற்று தெளிவுபடுத்தியது. இதை தொடர்ந்து மதுபான நிறுவன பங்குகளில் விலை உயர்வை…

தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே!! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய அரசு வரவேற்பு

டில்லி: ‘‘தனி நபர் சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையே’’ என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய அரசு வரவேற்பு தெரிவித்து உள்ளது. ஆதார் தொடர்பான வழக்கில் தனி நபர்…

தனிநபர் உரிமை ‘தீர்ப்பு’: பாசிச சக்திகளுக்கு விழுந்த அடி! ராகுல் காந்தி  கருத்து

டில்லி, ஆதார் வழக்கில், அரசியல் சாசனத்தின்படி தனிநபர் உரிமை என்பது அடிப்படை உரிமையே என உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பை வழங்கியது. இந்த…

பா.ஜ. அமைச்சர் சுஷ்மாவை ‘காணவில்லை:’ பரபரப்பு போஸ்டர்

போபால், மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள விதிஷா தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ். இவரை காணவில்லை என்று அவரது தொகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.…

டில்லி : சஃப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

டில்லி புகழ்பெற்ற சஃப்தர்ஜங் மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டதால் மருத்துவமனை ஸ்தம்பித்தது. டில்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில், நேற்று காலை வெளி நோயாளிகள் பிரிவுக்கு ஒரு…

புதுச்சேரி ரிசார்ட்டில் போலீஸ் சூப்பிரடண்ட் அதிரடி சோதனை! எம்எல்ஏக்கள் அதிர்ச்சி

புதுச்சேரி: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கி உள்ள தனியார் விடுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பி நிலவி வருகிறது.…

ரூ. 1500க்கு 4ஜி மொபைல்: முன்பதிவு இன்று மாலை ஆரம்பம்

ஜியோ 4ஜி மொபைல் போன் முன்பதிவு செய்வது எப்படி? ரிலையன்ஸ் ஜியோ 4ஜி மொபைலுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்த மொபைலை…

துர்க்கை அம்மன் சிலைகளை மொகரம் அன்று கரைக்க வேண்டாம் : மம்தா வேண்டுகோள்

கொல்கத்தா துர்கா பூஜையும் மொகரமும் அடுத்தடுத்து வருவதால் மொகரம் அன்று துர்க்கை அம்மன் சிலைகளை கரைக்க வேண்டாம் என மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்காள…

நாளை முதல் புதிய ரூ. 200 நோட்டு புழக்கத்துக்கு வருகிறது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டில்லி : நாளை ரூ.200 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டை ஒழிக்க பழைய ரூ. 500…

முத்தலாக் தீர்ப்பு : திருணாமுல் காங்கிரஸ் எம் எல் ஏ கடும் எதிர்ப்பு

கொல்கத்தா முத்தலாக் குரானில் சொல்லப்படவில்லை என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியதற்கு திருணாமுல் காங்கிரஸ் எம் எல் ஏ சித்திக்குல்லா சவுத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேற்கு…