முஸ்லிம்கள் உடனே வெளியேறவேண்டும்: உ.பியில் சுவரொட்டிகளால் பதற்றம்
லக்னோ: ஊரை விட்டு முஸ்லிம்கள் உடனே வெளியேறவேண்டும் என உத்தரபிரதேசத்தில் சுவரொட்டிகள் காணப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. பேர்லி என்ற மாவட்டத்தில் உள்ள ஜியானக்லா என்ற ஊரில், முஸ்லிம்கள்…