Category: இந்தியா

முஸ்லிம்கள் உடனே வெளியேறவேண்டும்: உ.பியில் சுவரொட்டிகளால் பதற்றம்

லக்னோ: ஊரை விட்டு முஸ்லிம்கள் உடனே வெளியேறவேண்டும் என உத்தரபிரதேசத்தில் சுவரொட்டிகள் காணப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. பேர்லி என்ற மாவட்டத்தில் உள்ள ஜியானக்லா என்ற ஊரில், முஸ்லிம்கள்…

பஞ்சாப் முதலமைச்சரானார் அமரிந்தர் சிங்: காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து

சண்டிகர், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சட்டசபை காங்கிரஸ் கட்சித்தலைவர் அமரிந்தர் சிங்கை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் வி.பி.சிங்…

இந்தியர்கள் தாக்கப்படுவதை ஊடகங்கள் மிகைப்படுத்துகின்றன: ஆர் எஸ் எஸ்

கொச்சி: இந்தியர்கள் வெளிநாடுகளில் தாக்கப்படுவதை ஊடகங்கள் மிகைப்படுத்துவதாக ஆர் எஸ் எஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. கொச்சியில் நேற்றுமுன் தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சதானந்த்…

வங்கிகளின் பகல் கொள்ளை- வாடிக்கையாளர்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன????

சமீபத்தில் சமூகவளைத்தளங்களில் ஒரு கார்ட்டூன் வலம் வருகிறது. அதில் வங்கிக்கு துப்பாக்கியுடன் கொள்ளையடிக்க வரும் திருடனுக்குப் பதிலாக வங்கியில் பணிபுரிவோரே துப்பாக்கியுடன் அமர்ந்து வாடிக்கையாளர்களிடம் கொள்ளையடிப்பதுப் போல்…

மனோகர் பாரிக்கர் தோல்வி அடைவார்: திக்விஜய் சிங்

டில்லி, கோவா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜ.க 13 இடங்களிலும் வெற்றி பெற்றது.…

புதிய 500, 2000 ரூபாய் நோட்டு அச்சிட ஆன செலவு என்ன?

டில்லி, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிட ஆன செலவு குறித்து மத்திய அரசு பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர்…

உ.பி. முதல்வர் ஆகிறார் ராஜ்நாத் சிங்?

டில்லி: உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பொறுப்பேற்க்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. உ.பி.யில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக…

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: ஆ.ராசாவை குற்றவாளியாக அறிவிக்கவேண்டும்!: மத்திய அரசு வலியுறுத்தல்

டில்லி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என்று, மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.…

சர்ச்சை: பாட்டு பாட 16 வயது  இஸ்லாமிய சிறுமிக்கு ‛பாத்வா’

கவுகாத்தி: பொது நிகழ்ச்சிகளில் பாடக்கூடாது என்று 16 வயது இஸ்லாமிய சிறுமிக்கு 50 இஸ்லாமிய மத குருக்கள் பத்வா பிறப்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலத்தை…

அடுத்த ஜனாதிபதி அத்வானி?

டில்லி, நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பாரதியஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி நியமிக்கப்படலாம் என பாரதியஜனதாவின் டில்லி வட்டாரத்தில் தகவல்கள் உலா வருகிறது. தற்போதைய ஜனாதிபதியாக உள்ள பிரணாப்…