Category: இந்தியா

விவசாய கடன் தள்ளுபடி கிடையாது!! ஆதித்யாநாத்துக்கு அருண்ஜேட்லி கைவிரிப்பு

லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தலில் மாநில முழுவதும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பாஜ தெரிவித்திருந்தது. மத்தியில் ஆளும் பாஜ அரசு இந்த…

ஏப்ரல் 1 முதல் சாதாரண கட்டணத்தில் ராஜ்தானி, சதாப்தி ரெயில்களில் செல்லலாம்

டெல்லி: வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ்/மெயில் ரெயில்களில் டிக்கெட் முன் பதிவு செய்தவர்கள் அதே வழித்தடத்தில் செல்லும் ராஜ்தானி, சதாப்தி ரெயில்களில் பயணம் செய்யலாம்…

சண்டிகர் விமானநிலையத்துக்கு பகத்சிங் பெயர் !! ராஜ்யசபாவில் அமளி

டெல்லி: சண்டிகர் விமானநிலையத்துக்கு பெயர் வைப்பது தொடர்பாக ராஜ்யசபாவில் காரசார விவாதம் நடந்தது. இந்த விவகாரம் இன்று ராஜ்யசபாவின் ஜீரோ ஹவர்சில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட்…

குஜராத் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் கைகொடுப்பார்!! காங்கிரஸ் நம் பிக்கை

காந்திநகர்: குஜராத் மாநில தேர்தலில் வெற்றி பெற தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை பயன்படுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. உ.பி.யில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது.…

உயிருடன் இருக்கும் போதே இறுதி சடங்கு : இப்படி ஒரு விழா

கசராகாட்: கசராகாட் என்ற மாவட்டம் கேரளாவிவ் வடக்கு எல்லைப் பகுதியில் உள்ளது. இங்கு 12 ஆண்டுக்கு ஒரு முறை கோவில் திருவிழா நடக்கும். இந்த விழாவில் மொகெராவை…

வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கண்டிப்பா தேவை: மத்திய அரசு

சென்னை, வருமான வரித் தாக்கல் மற்றும் பான் கார்டு பெறுவது ஆகியவற்றுக்கு ஆதார் எண் கட்டாயமாகிறது. வரி செலுத்த, பான் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாகிறது.…

உ.பியில் இறைச்சிக்கடைகள் மூடல்: ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பு

லக்னோ, உத்திரபிரதேச அரசின் அதிரடி நடவடிக்கையால் பாரம்பரியமிக்க இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் மாட்டிறைச்சிக் கடைகள் மற்றும் அனுமதியி்ல்லாத ஆடு,மீன்…

தலைமை நீதிபதி கேஹர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் மனு!

டில்லி, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தென்னிந்திய நதிகள்…

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: விசாரணையை ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

டில்லி, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியும், ஜோசியும் ஏப்ரல் 6 ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரபிரதேச மாநிலம்…

நஜீபை கண்டுபிடிக்க ஊடகங்கள் உதவவேண்டும்: தாயார் கண்ணீர் பேட்டி

டில்லி, நஜீபை கண்டுபிடிக்க ஊடகங்கள் உதவவேண்டும் என அவரது தாயார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஜேஎன்யூ பல்கலைக் கழகத்தில் படித்துவந்த நஜீப் என்ற மாணவருக்கும் ஏபிவிபி என்ற இந்துத்துவ…