பி.எப். வைப்பு நிதியை குறைக்க ஆணையம் திட்டம்!
டில்லி, தொழிலாளர்களின் ஓய்வூதியமான பிஎப் வைப்பு நிதியில் நிறுவனங்களின் பங்கு தொகையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்களின் சம்பளம் சிறிதளவு உயரும்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டில்லி, தொழிலாளர்களின் ஓய்வூதியமான பிஎப் வைப்பு நிதியில் நிறுவனங்களின் பங்கு தொகையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்களின் சம்பளம் சிறிதளவு உயரும்…
புவனேஸ்வர், இரு மாநில உத்தரவுபடி பசுக்களை சேலத்திலிருந்து மேகாலாயாவுக்கு ரெயிலில் கொண்டு சென்றபோது, பசுக்களுக்கு பாதுகாப்பாக சென்றவர்கள்மீது பஜ்ரங்கள் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர் ரெயிலில் இருந்து…
காஷ்மீர், காஷ்மீர் மாநிலத்தில் பொதுமக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த இளைஞர் ஒருவரை ராணுவத்தினர் கவசமாக ராணுவ ஜீப்பின் முன்பகுதியில் கட்டிவைத்து சென்றனர். அதைத்தொடர்ந்து இந்த செயலை செய்த ராணுவ…
கொழும்பு, இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரி காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்நாட்டு மக்களுக்கு உதவ, இந்தியா நிவாரண பொருட்களை…
பெங்களூரு,: கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்கள் சந்திப்பின்போது தூங்கி வழிந்த காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று…
எவரெஸ்ட் சிகரம் ஏறும் முயற்சியில் காணாமல் போன 4 வீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. உலகின் உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைக்க பலர் விரும்புவர்.…
கண்ணூர், ராணுவத்தினர் பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதாக கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
டில்லி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடா.. நிரூபிக்க முடியுமா என்று தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினலுருக்கு கடந்த ஏப்ரல் 13ந்தேதி பகிரங்கமாக சவால் விடுத்தது.. மின்னணு…
சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மத்திய பாரதியஜனதா அரசின் மூன்றாண்டு நிறைவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.…
ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் வந்த வாகனத்தை வழி மறித்து, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக விடிய…