ஓடும் ரயிலில் செல்பி: மூன்று மாணவர்கள் பலி!
ஓடும் ரயிலில் செல்பி எடுக்க முயன்ற மூன்று மாணவர்கள் மரணமடைந்த சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வாங்கத்தில் லோக் ரயிலில் நான்கு மாணவர்கள்…
ஓடும் ரயிலில் செல்பி எடுக்க முயன்ற மூன்று மாணவர்கள் மரணமடைந்த சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வாங்கத்தில் லோக் ரயிலில் நான்கு மாணவர்கள்…
பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. தென்மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில் காய்களை நகர்த்தி வரும் பாரதியஜனதா, கர்நாடகா இடைத்தேர்தலில்…
டில்லி: தலைநகர் ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 32வது நாளை எட்டியுள்ளது. பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரியும், .காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,…
டில்லி, எட்டாம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்தியில் பாரதியஜனதா ஆட்சி பதவியேற்ற…
பெங்களூரு, கர்நாடக பிரபல ரவுடி பாம் நாகா எனபவர் வீட்டில் இருந்து ரூ.120 கோடி அளவிலான பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இது கர்நாடக…
சோமாலியா கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட 8 இ்நதிய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அரபிக்கடலில் ஏமன், சோமாலிய நாடுகளுக்கு நடுவே உள்ள ஏடன் வளைகுடா பகுதியில் கடந்த மாதம் 31-ம்…
லக்னோ, ஏழை இஸ்லாமியப் பெண்களுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கும் திட்டத்திற்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா ஒப்புதல் அளித்துள்ளார். அந்த மாநிலத்தின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்…
டில்லி, நீட் தேர்வில், அடுத்த கல்வியாண்டு முதல் உருதுவையும் ஒரு மொழியாக சேர்க்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வு மே…
காபூல்: ஆப்கனில் அமெரிக்கா நடத்திய சக்தி வாய்ந்த குண்டு தாக்குதலில் பலியான ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கேரளாவை சேர்நதவர்கள் சிலரும் உண்டு என்று தெரியவந்திருக்கிறது. இது வரை பயன்படுத்தாத…
கோல்கட்டா: பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள, கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்றத தலைமை நீதிபதி, ஜே.எஸ். கேஹர் உட்பட ஏழு நீதிபதிகள் தன்னுடைய வீட்டில், வரும், 28ல்…