இன்றும் அனைவராலும் ஏற்கப்படும் பிரதமர் இந்திராகாந்தி மட்டுமே!! ஜனாதிபதி புகழாரம்
டெல்லி: 33 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பிரதமராக இந்திராகாந்தி விளங்குகிறார் என்று ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி தெரிவித்தார். ‘‘இந்தியாவின் இந்திரா’’ என்ற…