Category: இந்தியா

இன்றும் அனைவராலும் ஏற்கப்படும் பிரதமர் இந்திராகாந்தி மட்டுமே!! ஜனாதிபதி புகழாரம்

டெல்லி: 33 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பிரதமராக இந்திராகாந்தி விளங்குகிறார் என்று ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி தெரிவித்தார். ‘‘இந்தியாவின் இந்திரா’’ என்ற…

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு காப்பீடு

ஐதராபாத்:வெளிநாடுகளில் பணி புரியும் போது இறந்து போகும் தொழிலாளர்களுக்கு காப்பீடு வசதி வழங்க அரசு முயற்சிக்கிறது என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங்.தெரிவித்துள்ளார். இது குறித்து…

நீட்’ தேர்வில் மாறுபட்ட வினாத்தாள் ஏன்? விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

பெங்களூரு: ‘ஹிந்தி, ஆங்கில நீட் வினாத்தாள்களை விட, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில், வினாத்தாள் கடினமாக இருந்ததாக புகார் எழுந்திருப்பதால், அது குறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான,…

லெப்டினன்ட் உமர் பயஸ்க்கு பொதுமக்கள் மெழுகுவர்த்தி அஞ்சலி

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட லெப்டினண்ட் உமர் பயஸ்க்கு டில்லி இந்தியா கேட்டில் ஏராளமான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.. ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் ஹர்மைன் பகுதியைச்…

காஷ்மீரில் 5 லஷ்கர் பயங்கரவாதிகள் சிக்கினர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொடா மாவட்டத்தில் 5 லஷ்கர் பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தொடா மாவட்டத்தில் 5 லஷ்கர் பயங்கரவாதிகள்…

நிர்பயாவை மிஞ்சிய கொடூரம்: பாலியல் பலாத்காரத்தில் பெண் கொலை

சண்டிகர் அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பல் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம்…

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: 2 பொதுமக்கள் பலி

ஸ்ரீநகர், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி தாக்கியதில் 2 பொதுமக்கள் பரிதாபமாக பலியாகினர். இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான்…

மீலாதுநபி விடுமுறை நீக்கம்: உ.பி அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

லக்னோ. இஸ்லாமியர்களின் பண்டிகையான ‘மீலாது நபி’க்கு நாடு முழுவதும் விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால், நடைபெற்று முடிந்த உ.பி. சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதா ஆட்சியை பிடித்தது. அதைத்தொடர்ந்து…

ஐதராபாத்தில் புதிய தகவல் மையம் அமைக்கிறது இஸ்ரோ

ஐதராபாத்: இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விரைவில் ஐதராபாத்தில் தகவல் மையம் அமைக்கவுள்ளதாக அதன் தலைவர் கிரண்குமார் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,…

அசைவம் சாப்பிடுவோர் உரிமையை பறிக்க கூடாது!! உ.பி அரசுக்கு நீதிமன்றம் ‘குட்டு’

அலகாபாத்: அசைவம் சாப்பிடுவோரது உரிமையை உ.பி. அரசு பறிக்க கூடாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத மாட்டு இறைச்சி கூடங்களை மூடியது தொடர்பாக 27 மனுக்கள்…