Category: இந்தியா

ராஜீவ்காந்தியை கொலை செய்தது பிரபாகரனும், பொட்டு அம்மானும்தான்! கருணா ஒப்புதல்

கொழும்பு, கொழும்புவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தலைவர் கருணா, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்ய திட்டம்…

ஆஸ்திரேலியாவில் கால் டாக்சி சேவையை தொடங்குகிறது ‘ஓலா’

டில்லி: ஆஸ்திரேலியாவில் கால் டாக்சி சேவையை தொடங்க ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய நிறுவனமான ஓலா இரண்டாவது முறையாக ஒரு வெளிநாட்டில் தனது சேவையை தொடங்கவுள்ளது. வெளிநாடுளில்…

5 ஆண்டுகள் காலியாக உள்ள ஆயிரகணக்கான அரசு பணியிடம் ரத்து….மத்திய அரசு முடிவு

டில்லி: 5 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள அனைத்து அரசு பணியிடங்களையும் அகற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் சார்பில் அனைத்து துறைகளுக்கும்…

காவிரியில் தண்ணீர் திறக்க கோரி கர்நாடக முதல்வரை சந்திக்கிறார் தமிழக முதல்வர்

சென்னை, காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க தமிழக முதல்வர் திட்ட மிட்டுள்ளார். அதையொட்டி, அவரை சந்திக்க நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில்…

ஐயாயிரம் பெண்களுக்கு மண வாழ்வளித்துள்ள காஷ்மீர் அரசு : அமைச்சர் புகழாரம்

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் அளிக்கும் திருமண உதவித் திட்டத்தில் 5000 க்கும் மேற்பட்ட பெண்கள் பயன் அடைந்துள்ளார்கள் என அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். சுமார்…

பாலியல் தொல்லை தரும் தொழிலதிபர் : பிரபல கவர்ச்சி நடிகை புகார்

மும்பை பாலிவுட்டின் மூத்த கவர்ச்சி நடிகை ஜீனத் அமன் தொழிலதிபர் மீது பாலியல் தொல்லை தருவதாக புகார் அளித்துள்ளார். பாலிவுட் என்றும் மறக்க முடியாத கவர்ச்சி நடிகைகளில்…

போபர்ஸ் பீரங்கி வழக்கு: சிபிஐ-ன் அனுமதிக்கு அட்டர்னி ஜெனரல் எதிர்ப்பு

டில்லி, போபர்ஸ் வழக்கு முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மத்திய பாரதியஜனதா அரசை திருப்தி படுத்த எண்ணிய சிபிஐ, பீரங்கி பேர ஊழலை மீண்டும் விசாரிக்க…

வசூலை வாரி குவிக்கும் ‘பத்மாவத்’: இதுவரை ஆன வசூல் எவ்வளவு தெரியுமா?

பிரபல பாலிவுட் இயக்குனர சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவத் திரைப்படம் நாடு முழுவதும் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த 5 நாட்களில் 125…

ரூ, 40 லட்சம் வருமானம் காட்டிய கஞ்சா வியாபாரி கைது

பெங்களூரு வருமான வரித்துறையிடம் ரூ. 40 லட்சம் வருமானம் காட்டிய கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார். கர்நாடகா மாநிலம் சாமராஜ நகராவில் புஷ்பபுரா பகுதியை சேர்ந்த கட்டுமான…

ஆதார் இல்லாததால் அவலம் : உ பி மருத்துவமனை வாசலில் குழந்தை பெற்ற பெண்

ஜான்பூர், உ.பி. உத்திரப் பிரதேச மருத்துவமனையில் ஆதார் இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை அனுமதிக்க மறுத்து அவருக்கு மருத்துவமனை வாசலில் குழந்தை பிறந்துள்ளது. உத்திரப் பிரதேசத்தில் மருத்துவமனையில் அடுத்தடுத்து…