Category: இந்தியா

சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனை….ஹரியானாவில் சட்டம் வருகிறது

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் கடந்த வாரம் பாலியல் பலாத்கார சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இதற்கு முதல்வர் மனோகர் லால் கத்தார் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று நடந்த…

மகாராஷ்டிரா: 3 தலித் வாலிபர்கள் ஆணவக் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு

நாசிக்: மகாராஷ்டிராவில் 3 தலித் வாலிபர்களை ஆணவக்கொலை செய்த 6 பேருக்கு தூக்கு தண்டனை விதி க்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அஹமந்த்நகரை சேர்ந்த கரு (வயது 24).…

விமானத்தில் மொபைல், இன்டர்நெட் பயன்படுத்த டிராய் பரிந்துரை

டில்லி: விமானத்தில் பறக்கும்போது பயணிகள் மொபைல் பேசவும், இன்டர்நெட் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கலாம் என தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்துள்ளது. விமானத்தில் பயணம் செய்யும்…

காஷ்மீர்: எல்லையில் தொடர் பதற்றம்….பள்ளிகள் மூடல்

ஸ்ரீநகர்: இந்திய எல்லையன ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நிலவுகிறது. எல்லையில் பயங்கரவாத தாக்குதலும், பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல்கள்…

நேதாஜி, விவேகானந்தர் பிறந்தநாளுக்கு அரசு விடுமுறை….மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா: விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரது பிறந்த நாட்களை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்க முதல்வர்…

ஹரியானா: பள்ளி பெண் முதல்வரை சுட்டு கொன்ற பிளஸ் 2 மாணவன்

சண்டிகர்: ஹரியானா மாநிலம் யமுனாகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியின் பெண் முதல்வரை அதே பள்ளியில் பயிலும் 12ம் -வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டான்.…

2ஜி வழக்கில் மேல் முறையீடு செய்ய சிபிஐ.க்கு மத்திய அரசு அனுமதி

டில்லி : 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டில்லி சிபிஐ சிறப்பு…

கடும் பனி மூட்டம்: மேற்குவங்கத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து 7 பேர் மரணம்

கொல்கத்தா, வட மாநிலங்களில் சில மாதங்களாக நிகழ்ந்து வரும் கடும் பனி மூட்டம் காரணமாக பல்வேறு விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் பனி…

தேசியப் பாதுகாப்பு படைக்கு புதிய தலைவர் நியமனம்!

டில்லி, தேசிய பாதுகாப்பு படையின் புதிய தலைவராக சுதீப் லக்தாகியா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைவர் எஸ்.பி.சிங் இந்த மாதத்துடன் ஓய்வு பெற உள்ளதால், புதிய தலைவர் நியமிக்கப்பட்டு…

விமானத்தில் பறவை மோதியது: மணிப்பூர் முதல்வர் உயிர் தப்பினார்

இம்பால், மணிப்பூர் முதல்வர் பயணம் செய்த ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதியதால் விமானத்தின் சக்கரம் விரிவடைந்தது. இதன் காரணமாக விமானம் உடனடியாக கவுகாத்தி விமான நிலையத்தில்…