கங்கை ஆற்றில் கரைக்கபடாமல் இருக்கும் ரூ.221 கோடி!!
டில்லி: கங்கா தூய்மை திட்டத்தின் ரூ.221.75 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது என்று மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ராஜ்யசபாவில் இன்று…
டில்லி: கங்கா தூய்மை திட்டத்தின் ரூ.221.75 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது என்று மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ராஜ்யசபாவில் இன்று…
டில்லி: தாஜ்மகாலில் சுற்றுலா பயணிகளுக்கு இனி சூரிய உதயத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே நுழைவு சீட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கலாச்சார…
ஸ்ரீநகர்: ‘‘துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் பலியாவது கவலை அளிக்கிறது’’ என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார். தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்றிரவு நடந்த…
ஜெய்ப்பூர்: அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் ஒரு மாநில கவர்னருக்கு ரத்த பரிசோதனையை அலட்சியமாக கையாண்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராஜஸ்தான்…
ஆலப்புழா: கேரளா மாநிலம் பாலக்காட்டில் பசி கொடுமையால் ஒரு கடையில் உணவு பொருட்களை திருடிய அட்டப்பாடி வனப்பகுதியை சேர்ந்த பழங்குடி இன வாலிபர் மது அடித்து கொல்லப்பட்டார்.…
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நரன்புரா பகுதியில் உள்ள பிரதிக்ஷா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் தருண் சர்மா. 26 வயதாகும் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி…
பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் சிகிச்சைக்காக மும்பை சென்றார். கோவா முதல்-வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 15-ம் தேதி கோவா அரசு…
மும்பை: பிஎன்பி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடி நிறுவன பெண் ஊழியர் கவிதா மணிக்கர் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,‘‘சிபிஐ…
டில்லி மேகாலயா, திரிபுரா, மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் மொத்தமாக 79% வெற்றி மற்றுமே பெற்றுள்ள நிலையில் பாஜக மூன்று மாநிலத்திலும் வெற்றி பெற்றதாக கொண்டாடி வருகிறது. சமீபத்தில்…
டில்லி: வங்கி மோசடியில் ஈடுபட்டு நாட்டைவிட்டு ஓடிய நிரவ் மோடியுடன் தொடர்புடைய 64 நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிரபல நகை வியாபாரி, நிரவ் மோடியும், அவரது…