Category: இந்தியா

பஞ்சாப் நேஷனல் வங்கி ஆய்வு அறிக்கையை வெளியிட முடியாது….ரிசர்வ் வங்கி

டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கையை அளிக்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல்…

பால கங்காதர திலக் பயங்கரவாதத்தின் தந்தையா?….பாஜக பெண் மேயர் கொதிப்பு

மும்பை: மகராஷ்டிரா மாநிலம் புனே மேயராக இருப்பவர் முக்தா திலக். இவர் பாஜக சார்பில் தேர்வு செய்யப்பட்டு புனே மாநகராட்சியின் முதன் பெண் மேயராக கடந்த ஆண்டு…

மக்கள் உயிர் மீதும் ராணுவத்துக்கு அக்கறை வேண்டும்….மெஹபூபா முப்தி

ஸ்ரீநகர்: ‘‘பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் போது பொதுமக்கள் உயிருக்கும், சொத்துகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என பாதுகாப்பு படையினரை காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி…

இமாசல பிரதேசம் : பேருந்து விபத்தில் 7 பேர் மரணம்

ராஜ்கார் பயணிகள் பேருந்து ஒன்று இமாசலப் பிரதேச நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி 7 பேர் மரணம் அடைந்தனர். இமாசலப் பிரதேசத்தில் சோலான் மாவட்டம் மன்னவ் பகுதியில் இருந்து ராஜ்கார்…

சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரான முன்னாள் முதல்வரின் மனைவி

பாட்னா பிகார் மாநில சட்டப்பேரவையின் மேலவை எதிர்க்கட்சித் தலைவராக ராப்ரி தேவி நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் மாநில சட்டப்பேரவை இரு அவைகளாக செயல்பட்டு வருகிறது. இதில் மேலவையில் 71…

இதுவே என் கடைசி தேர்தல் : சித்தராமையா அறிவிப்பு

மைசூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா இதுவே தமது கடைசி தேர்தல் என கூறி உள்ளார். கர்நாடகாவில் கடும் பரபரப்புக்கிடையே நேற்று சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்கு…

பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்துக் கொண்ட லாலு மகன் திருமணம்

பாட்னா பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாவ் யாதவின் திருமணத்துக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். பீகார்…

சிறுவனை மணந்த இளம் பெண் பெற்றோருடன் தலைமறைவு

கர்னூல் ஆந்திராவில் கர்னூல் அருகே 13 வயது சிறுவனை மணந்த ஒரு 23 வயதுப்பெண் பெற்றோருடன் தலைமறைவாகி உள்ளார். ஆந்திரா மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள உப்பரகால்…

ராமர் கோவில் கட்ட நீதிமன்றம் தடை விதித்தால் போராட்டம் : விஸ்வ இந்து பரிஷத்

ஹரித்வார் உச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்ட தடை விதித்தால் அதற்காக சட்ட.ம் கொண்டு வர இந்துக்கள் போராடுவார்கள் என விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளது. அயோத்தியில் ராமர்…

விவாகரத்துக்கு பிறகு கணவன் மீது மனைவி புகார் அளிக்கலாம் : உச்சநீதிமன்றம்

டில்லி கணவரை விவாகரத்து செய்த பிறகும் அவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பெண்கள் புகார் அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை…