உச்சநீதிமன்ற உத்தரவு நீதியை நிலை நாட்டி உள்ளது : குலாம் நபி ஆசாத்
பெங்களூரு நாளை மாலை நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என பாஜகவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை காங்கிரஸ் வரவேற்றுள்ளது. காங்கிரஸ் – மஜத மற்றும் இரு சுயேச்சைகள் இணந்து…
பெங்களூரு நாளை மாலை நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என பாஜகவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை காங்கிரஸ் வரவேற்றுள்ளது. காங்கிரஸ் – மஜத மற்றும் இரு சுயேச்சைகள் இணந்து…
டில்லி: கர்நாடக விவகாரத்தில் இன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அபிஷேகக்…
விழுப்புரம் தமிழக அளுநருக்கு கருப்புக்கொடி காட்டி விழுப்புரத்தில் திமுக போராட்டம் நடத்தி உள்ளது. தமிழகத்தின் பல இடங்களில் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டு வந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.…
பெங்களூர்: நாளை கர்நாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார். பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள எடியூரப்பா…
டில்லி: கர்நாடக விவகாரத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடியூரப்பாவுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தங்களுக்கு 8 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 7 மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள்…
டில்லி: கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா,…
சென்னை ஏடன் வளைகுடா பகுதியில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று முன் தினம்…
டில்லி: கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடக…
டில்லி: பெரும்பான்மை இல்லாத நிலையில், கர்நாடக முதல்வராக எடியூரப்பாவை மரபுகளை மீறி கவர்னர் அழைத்து பதவி பிரமாணம் செய்து வைத்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி…
டில்லி: கர்நாடகாவில் தங்கியிருந்த எம்எல்ஏக்களுக்கு பாஜ தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாலேயே காங்-ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் ஐதராபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறி…