Category: இந்தியா

ஆந்திரா, காஷ்மீர் பாஜக தலைவர்கள் மாற்றம்

ஐதராபாத்: ஆந்திரா பா.ஜ.க. தலைவராக விசாகப்பட்டிணம் எம்.பி. ஹரிபாபு இருந்து வந்தார். அவருக்கு பதிலாக புதிய தலைவராக முன்னாள் அமைச்சர் கண்ணா லக்‌ஷ்மிநாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியை…

ஒடிசாவில் 2 நக்சலைட்கள் சுட்டுக் கொலை

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாலங்கிர் மாவட்டம் துட்கமல் கிராம வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக நக்சல் ஒழிப்பு சிறப்பு கூட்டுப்படையினருக்கு தகவல் கிடைத்தது. சிறப்பு அதிரடிப்படை மற்றும்…

மும்பை: ரூ.2.11 கோடி மதிப்பு கடத்தல் தங்கம் சிக்கியது….2 பேர் கைது

மும்பை: மும்பை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ 2.11 கோடி மதிப்புள்ள தங்கம் பிடிபட்டது.…

புழுதி புயலுக்கு 4 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று மழையுடன் கூடிய புழுதிப் புயல் வீசியது. இதில் சிக்கி 9 பேர் பலியாயினர். 32 பேர் படுகாயமடைந்தனர். இதேபோல் மேற்குவங்கத்தில் கனமழை…

கர்நாடகா: 3 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப் பதிவு

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இதில் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எந்திர கோளாறு காரணமாக பெங்களூரு ஹெப்பல் தொகுதி லொட்டேகொல்லஹல்லி வாக்குச்சாவடியில்…

கேரளா சினிமா தியேட்டரில் சிறுமியிடம் சில்மிஷம்…முதியவருக்கு உடந்தையாக இருந்த தாயும் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரின் சிசிடிவி கேமராவில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியிடம் 60 வயது முதியவர்…

காஷ்மீரில் போர் நிறுத்தம் கொண்டு வர மெஹபூபா முயற்சி…..பாஜக முட்டுக்கட்டை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் போர் நிறுத்தம் ஏற்பட தந்தை வழியில் முயற்சி மேற்கொள்ளும் மெஹபூபா முப்திக்கு பாஜக முட்டுக்கட்டை போட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மறைந்த காஷ்மீர் முதல்வரும்,…

தேசிய, மாநில அளவில் டிஎன்ஏ டேட்டா வங்கிகள்…..மத்திய அரசு

டில்லி: தேசிய மற்றும் மாநில அளவில் டிஎன்ஏ டேட்டா வங்கிகளை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் சேகரிக்கப்படும் தகவல்களை கசியவிடும் நபர்களுக்கு 3 ஆண்டுகள்…

டில்லியில் புழுதி புயல்…விமானம், ரெயில் சேவை பாதிப்பு

டில்லி: டில்லியில் இன்று திடீரென புழுதி புயல் வீசியது. இதனால் டில்லியின் பெரும்பாலான பகுதிகள் புழுதியால் சூழப்பட்டது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு…

பஞ்சாப் நேஷனல் வங்கி ஆய்வு அறிக்கையை வெளியிட முடியாது….ரிசர்வ் வங்கி

டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கையை அளிக்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல்…