Category: இந்தியா

ஜார்கண்டில் நர்சுகள் போராட்டத்தால் 8 நோயாளிகள் பலி

ராஞ்சி: ஜார்கண்ட் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கீதா குப்தா என்பவர் இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் நர்சுகளை தாக்கியுள்ளனர். இதற்கு…

உத்தரபிரதேசம்: இறந்தவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கல்

லக்னோ: உத்தரப்பிரதேசம் மதுரா போக்குவரத்து அலுவலகத்தில், இறந்தவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்சிங்புரா பகுயை சேர்ந்த சீட்ராம் ஜோடன் என்பவருக்கு கடந்த மார்ச்…

உத்தரபிரதேசம்: முன்னாள் முதல்வர்கள் அரசு பங்களாக்களை காலி செய்தனர்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அரசு பங்களாக்களை முன்னாள் முதல்வர்கள் காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், மாயாவதி, ராஜ்நாத்…

 இந்தியாவில் 5வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வளர்ச்சியில் பாதிப்பு 

இந்தியாவில் 38 சதவிகித குழந்தைகள் வளர்ச்சிக்குன்றி காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இருபது வயதுக்குட்பட்ட பெண்கள் விரைவில் தாய்மை அடைவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு…

‘மோடி கேர்’ சிகிச்சை கட்டணத்துக்கு தனியார் மருத்துவமனைகள் எதிர்ப்பு

டில்லி: மோடி கேர் மருத்துவ திட்டத்துக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணத்துக்கு பிரபல மருத்துவமனைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆண்டுக்கு 10 கோடி பேருக்கு ரூ. 5 லட்சம் வரை…

உத்தரபிரதேசம்: யோகி ஆதித்யநாத் கழிப்பிடமும் காவி நிறத்துக்கு மாற்றம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் காவி மயத்துக்கு ஒரு அளவு இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தனிப்பட்ட ஆதாயம் அடைவதற்காக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில்…

ஐதராபாத்: இந்திய பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த பாகிஸ்தானியர் கைது

ஐதராபாத்: சட்டவிரோதமாக குடியேறி இந்திய பெண்ணை திருமணம் செய்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுடன்…

காஷ்மீர்: பாதுகாப்பு படை வாகனத்தில் சிக்கி வாலிபர் பலி….2 பேர் படுகாயம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படை வேன் மோதியதில் ஒருவர் இறந்தார். 2 பேர் காயமடைந்தனர். காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் வாலிபர்கள் சிலர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது…

அஸ்ஸாம்: ஏழை உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற காங்கிரஸ் எம்எல்ஏ

கவுகாத்தி: அஸ்ஸாம் ஜோர் காட் மாவட்டம் எடபா ராபர் சாரியலி பகுதியை சேர்ந்தவர் திலீப் டே (வயது 50). ஏழையான அவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இவருக்கு…

 2001 முதல் 15 நிமிஷம் கூட விடுப்பு எடுக்கவில்லை: சிங்கப்பூரில் மோடி பேச்சு

கடந்த 2001 முதல் 18 ஆண்டுகளாக 15 நிமிடம் கூட தான், விடுமுறை எடுத்துக்கொள்ளவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேஷியா,…