Category: இந்தியா

சீனாவிலிருந்து வந்து சேர்ந்த மெட்ரோ ரயில் ரேக்…

கொல்கத்தா: மேற்குவங்க தலைநகரின் மெட்ரோ ரயில் சேவைகளுக்கான முதல் வெளிநாட்டு ரயில் பெட்டித் தொடர், சீனாவிலிருந்து வந்து இறங்கியுள்ளது. இந்தப் பெட்டித் தொடர், கொல்கத்தா துறைமுகத்தில் இறக்கப்பட்டது.…

சிறுபான்மையினரின் தேசபக்தியை யாரும் நிரூபிக்க சொல்லக் கூடாது : பேராயர் சங்கம்

டில்லி இந்திய கத்தோலிக்க பேராயர் சங்கம் யாரும் சிறுபான்மையினர் தேசபக்தியை நிரூபிக்க சொல்லக் கூடாது என தெரிவித்துள்ளது. இந்திய கத்தோலிக்க சபையின் ஒரு பிரிவாக இந்திய கத்தோலிக்க…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: சரத்பவார் திடீர் முடிவு

டில்லி: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்து உள்ளார். தனது குடும்பத்தை சேர்ந்த 2 பேர் தேர்தலில் களமிறங்குவதால், தான் போட்டியிட…

பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த விசாரணை: காங்கிரஸ்

புதுடெல்லி: மத்திய ரிசர்வ் வங்கியின் தரப்பிலிருந்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தவிர்க்க வேண்டி சரியான ஆலோசனைகள் வழங்கப்பட்டும், அதையும் மீறி மோடி அரசு அந்த நடவடிக்கையை மேற்கொண்டது தொடர்பான…

போயிங் 737 விமானத்தை தொடர்ந்து அனுமதித்த இந்தியா

டில்லி போயிங் 737 மாக்ஸ் விமானத்தை இந்தியா இன்னும் தடை செய்யாமல் உள்ளது. எதியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவன போயிங் 737 மாக்ஸ் ரக விமானம் நேற்று விபத்துக்குள்ளாகி…

மோகன்லால், பிரபுதேவா உள்ளிட்ட 47 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்

டில்லி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசு தலைவர் மாளிகையில் இன்று…

7 கட்டங்களாக தேர்தல் – மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலை 7 கட்டங்களாக நடத்தும் தேர்தல் கமிஷன் அறிவிப்பை, அம்மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது. 2019ம் ஆண்டு லோக்சபா…

ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி நடந்த பணமதிப்பிழப்பு : மோடிக்கு பிரசாந்த் பூஷன் கண்டனம்

டில்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி அனுமதி இன்றி நடத்தியதாக பிரதமர் மோடிக்கு பிரசாந்த் பூஷன் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் மாதம்…

போயிங் 737 விமானங்களுக்கு இடைக்கால தடை : சீனா நடவடிக்கை

பீஜிங் எதியோப்பிய விமான விபத்தை தொடர்ந்து சீனா தனது நாட்டில் உள்ள அனைத்து போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானங்கள் பறக்க இடைக்கால தடை விதித்துள்ளது.…

குடும்பத்துக்காக கட்சி நடத்தும் தேவகவுடா.. மக்களவை தேர்தலில் பேரன்களுடன் களம் இறங்குகிறார்..

‘75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேர்தலில் டிக்கெட் கிடையாது’ என்பது பா.ஜ.க.வின் பாலிசி.இதற்கு நேர் மாறான கட்சி தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம். கவுடாவுக்கு இப்போது வயது-86.பார்க்காத பதவிகள்…