Category: இந்தியா

உத்திரப் பிரதேசம் : பாஜக அலுவலகத்தில் எம் எல் ஏ மீது துப்பாக்கி சூடு

லகிம்புர் உத்திரப் பிரதேச பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் யோகேஷ் வர்மா மீது இன்று துப்பாக்கி சூடு நடந்துள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லகிம்புர் தொகுதியின் சட்டப்பேரவை…

அந்த 2 ஆண்டுகள் கடினமான காலகட்டம்: மகேந்திரசிங் தோனி

சென்னை: ஐபிஎல் போட்டிகளிலிருந்து தடைசெய்யப்பட்ட 2 ஆண்டுகள், மிகவும் கடினமான காலகட்டம் என தெரிவித்துள்ளார் மகேந்திரசிங் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற ஐபிஎல் அணியைப் பற்றி…

இந்திய ராணுவத்தினருக்கு இலகுரக மெஷின்கன்..!

புதுடெல்லி: அமெரிக்காவிலிருந்து 72,400 அசால்ட் ரைஃபிள் ரக துப்பாக்கிகளை வாங்குவதற்கு, ஃபாஸ்ட் டிராக் செயல்முறையில் ஆர்டர் போடப்பட்டுள்ள நிலையில், நமது தரைப்படையின் 16,000 வீரர்களுக்கு, இலகுரக மெஷின்கன்…

ரூ.13.90 கோடி பறிமுதல்: மக்களவைக்கு 30 பேர் மனு தாக்கல்: சத்யபிரதா சாஹு

சென்னை: மக்களவைக்கு இதுவரை 30 பேரும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 3 பேரும் மனு தாக்கல் செய்திருப்பதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.…

உயர்ஜாதி வாக்குகளை கவரும் முயற்சியில் பாரதீய ஜனதா..!

பாட்னா: வரும் நாடாளுமன்ற தேர்தலில், பீகார் மாநிலத்தில் பாரதீய ஜனதா போட்டியிடவுள்ள 17 தொகுதிகளில், பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் உயர்ஜாதி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.…

100 வயது, 30வது புனிதப் பயணம் – நிறைவேறுமா அவரின் ஆசை..!

திரிசூர்: கேரளாவில் வசிக்கும் விருதுபெற்ற கல்வியாளரான, இந்தாண்டு தனது 100வது வயதில் அடியெடுத்து வைக்கும் சித்ரன் நம்பூதிரிபாட் என்ற முதியவர், தொடர்ந்து 29 ஆண்டுகளாக இமயமலைக்கு புனித…

15நாட்களுக்கு மேலாகியும் முடங்கி கிடக்கும் பாஜக இணையதளம்…. நெட்டிசன்கள் கலாய்ப்பு

டில்லி: பாரதியஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் கடந்த 5ந்தேதி முதல் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. இணையதளத்தை மீட்டெடுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக பாஜக தலைமை அறிவித்திருந்தாலும் கடந்த 15…

குஜராத் போலி என்கவுண்டர் விவகாரம் – சிபிஐ அதிர்ச்சி தகவல்

அகமதாபாத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளான டி.ஜி.வன்சாரா மற்றும் என்.கே.ஆமின் ஆகியோரை, கடந்த 2004ம் ஆண்டு விசாரிக்க, அப்போதைய குஜராத் அரசு…

தேர்தல் கமிஷனின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட திருநங்கை..!

மும்பை: நாட்டிலேயே முதன்முதலாக, தேர்தல் கமிஷனின் நல்லெண்ண தூதர்களில் ஒருவராக, திருநங்கை ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நியமனம் மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; கடந்த 2014ம்…

இந்தியாவில் நடைபெறவிருந்த டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்திற்கு மாற்றம்

புதுடெல்லி: பாகிஸ்தானின் வான்வழி மூடப்பட்டிருப்பதால், இந்தியாவில் நடைபெறவிருந்த ஜுனியர் டேவிஸ் கப் மற்றும் ஃபெட் கப் டென்னிஸ் போட்டிகள், தாய்லாந்திற்கு மாற்றப்பட்டு விட்டன. இதுகுறித்து கூறப்படுவதாவது; 16…