Category: இந்தியா

நமது ஆதார் எண் எங்கு பயன்படுத்த பட்டுள்ளது என்பதை கண்டறிவது எப்படி?

சென்னை நமது ஆதார் எண் எங்கு பயன்படுத்த பட்டுள்ளது என்பதை கண்டறிவது குறித்த செய்தி இதோ. ஆதார் எண் அனைத்து அரசு பணிகளுக்கும் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு…

மக்களை மிகவும் கவர்ந்த காவல்துறையின் கருந்துளை விளம்பரம்

மும்பை கருந்துளை புகைப்படத்தை வைத்து காவல்துறை செய்த விளம்பரம் மக்களை கவர்ந்துள்ளது. கடந்த 10 ஆம் தேதி அன்று உலக வரலாற்றின் அதிசய நிகழ்வாக நாசா கருந்துளை…

ஐ.நா. அமைப்பின் விருதுகளை தட்டிச்சென்ற மேற்குவங்க அரசின் திட்டங்கள்

கொல்கத்தா: மேற்குவங்க அரசின் உத்கர்ஷ் பங்களா மற்றும் சபூஜ் சதி ஆகிய 2 திட்டங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் விருதுகளை வென்றுள்ளன. இத்தகவலை தனது முகநூல் பக்கத்தில்,…

“இந்த சந்நியாசிக்கு வாக்களிக்கவில்லை என்றால் உங்களை சபித்து விடுவேன்”

புதுடெல்லி: யோகியாகிய எனக்கு வாக்களிக்கவில்லை என்றால், உங்களை சபித்து விடுவேன் என மிரட்டியுள்ளார், சர்ச்சைக்குரிய வார்த்தைகளுக்கு புகழ்பெற்ற பாரதீய ஜனதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மஹராஜ். உத்திரப்பிரதேச…

கேரளாவில் 16, 17-ந்தேதிகளில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம்….

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து 2 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.…

தேர்தலுக்குப்பிறகு மத்தியில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: புதுச்சேரியில் முத்தரசன் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி நாடாளுமன்றவேட்பாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வைத்திலிங்கம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.…

ரஃபேல் ஒப்பந்தத்தை மோடி திருத்திய பிறகு பிரான்ஸ்அரசிடம் இருந்து ரூ.1125 கோடி வரி விலக்கு பெற்ற அனில் அம்பானியின் நிறுவனம்

ரஃபேல் ஒப்பந்தத்தை மோடி அரசு பதவியேற்ற பிறகு திருத்தி புதிய ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், பிரான்ஸ் அரசிடம் இருந்து அனில் அம்பானியின் பிரான்ஸ் நிறுவனம் ரூ.11,24,99,03,558 (தோராயமாக…

7லட்சம் கோடி: கடந்த 5 ஆண்டுகளில் 80 சதவிகிதம் வாராக்கடன்கள் ரத்து!

டில்லி: நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 80 சதவிகிதம் வாராக்கடன்கள் ரத்து செய்யப்பட்டு உள்ள தாகவும், இது கடந்த 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி…

பாஜக ஆட்சிக்கு வந்தால் தேசத்துரோக சட்டம் மேலும் கடுமையாக்கப்படும்! ராஜ்நாத்சிங்

லக்னோ: 17வது மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றால், தேசத் துரோகச் சட்டம் மேலும் கடுமையாக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

மத்தியில் காங்கிரஸ்அரசு அமைந்தால் ‘நீட்’ தேர்வு கிடையாது: ப.சிதம்பரம் டிவிட்

சென்னை: மத்தியில் காங்கிரஸ்அரசு அமைந்தால் தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு கிடையாது காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சரும், தேர்தல் அறிக்கை குழு தலைவருமான ப.சிதம்பரம் டிவிட்…