Category: இந்தியா

கர்நாடக மக்களவை தேர்தல் – மிகவும் குறைந்தது பெண்களின் எண்ணிக்கை

பெங்களூரு: வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில், வெறும் 27 பெண்களே போட்டியிடுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாநிலத்தின் 28 தொகுதிகளுக்கு…

கொல்கத்தா : சட்டவிரோதமாக விற்கப்பட இருந்த 550 அரியவகை பறவைகள் மீட்பு

கொல்கத்தா விற்பனைக்காக சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 550 அரியவகை பறவைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தியாவில் காணப்படும் பல அரியவகை பறவைகளும் விலங்குகளும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் என்னும் பிரிவின் கீழ்…

பிரியங்கா காந்தியின் புது வருட வாழ்த்து : சர்ச்சையில் நெட்டிசன்கள்

ஸ்ரீநகர் காஷ்மீரி புத்தாண்டுக்கு காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி அளித்த டிவிட்டர் வாழ்த்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன் தினம் காஷ்மீரிகள் தங்கள் புத்தாண்டை விமரிசையாக…

பிரச்சாரத்தின் போது உடல்நிலை பாதிக்கப்பட்டு நடிகர் பவன் கல்யாண் மருத்துவமனையில் அனுமதி…!

ஆந்திர மாநிலத்தில் 25 பாராளுமன்ற தொகுதி மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நடிகர் பவன் கல்யான்…

பாரதீய ஜனதா அரசின் உஜ்வாலா திட்டம் தோல்வி?

கிராமப்புற வீடுகளுக்கு இலவச காஸ் இணைப்பை வழங்குகின்ற உஜ்வாலா திட்டத்தின் பயனாளர்களில் மிகப்பெரும்பான்மையோர், இன்னும் விறகு அடுப்புகளையே பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. மத்திய பாரதீய ஜனதா அரசால்…

நிதித்துறை அமைப்புகள் நடுநிலையுடன் நடக்க அறிவுறுத்த வேண்டும்ம் : தேர்தல் ஆணையம்

டில்லி அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை நடுநிலையுடன் நடந்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என நிதி அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் வரும் 11 ஆம்…

ஒமர் அப்துல்லா பேசியதில் வரலாற்று தவறு இருக்கிறதா?

காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா ஒரு கூட்டத்தில் பேசுகையில், “காஷ்மீருக்கென்று ஒரு தனித்த அடையாளம் உண்டு. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது,…

கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தெலுங்குதேசம் கட்சி!

விஜயவாடா: ஆந்திர ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கையில், கவர்ச்சிகரமான பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. “இது ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கான ஒரு தொலைநோக்கு ஆவணம்” என அத்தேர்தல்…

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக 100 ஆண்டுகளுக்கு பின் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த பிரிட்டிஷ்

புதுடெல்லி: 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக பிரிட்டிஷ் அரசு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது. அமிர்தசரஸ் நகரில் ஜலியான் என்ற இடத்தில் 1919 ஆம்…

தனிப்பட்ட தாக்குதல் நடத்தாதீர்கள்: மோடிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுரை

ஐதராபாத்: தனிப்பட்ட தாக்குதல் நடத்தாமல் கொள்கையைப் பற்றி பேசுங்கள் என பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுரை வழங்கியுள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய…