வாக்களிக்காவிட்டால் முஸ்லிம்கள் என்னிடம் வரக்கூடாது: மேனகா காந்தி பேச்சால் வருண் காந்தி அதிருப்தி
புதுடெல்லி: எனக்கு வாக்களிக்காவிட்டால் முஸ்லிம்கள் தங்கள் காரியம் நிறைவேற என்னிடம் வரக்கூடாது என மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியதற்கு வருண்காந்தியும், ஹேமமாலினியும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். உத்திரப்…