நாடாளுமன்ற கட்டிட சீரமைப்பு பணிக்கு குஜராத் நிறுவனம் தேர்வு
டில்லி நாடாளுமன்ற கட்டிட சீரமைப்பு பணிகள் செய்ய குஜராத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் மத்திய பொதுப்பணித்துறையால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பூரி அறிவித்துள்ளார். டில்லியில் உள்ள…
டில்லி நாடாளுமன்ற கட்டிட சீரமைப்பு பணிகள் செய்ய குஜராத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் மத்திய பொதுப்பணித்துறையால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பூரி அறிவித்துள்ளார். டில்லியில் உள்ள…
டெல்லி: குஜராத்தில் நடைபெற்ற 6 தொகுதிகளின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் 3ல் வென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாடு முழுவதும் மொத்தம் 51 சட்டசபை தொகுதிகள், 2 லோக்சபா…
திருவனந்தபுரம் புதிய மோட்டார் வாகனச் சட்ட அபராதங்களை கேரள அரசு குறைத்துள்ளது. மத்திய அரசு புதிய மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றியது. இந்த…
ஸ்ரீநகர் காஷ்மீர் மாநில எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மேலும் 105 கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. கடந்த சில மாதங்களாக காஷ்மீர் எல்லையில் இந்தியா பாகிஸ்தான்…
சண்டிகர்: அரியானா மாநிலத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க மும்முரம் காட்டி வருகிறது. சுயேட்சைகளுக்கு வலைவீசி அவர்களுக்கு ஆசை வார்த்தை…
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு வேண்டும்…
மும்பை மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பிரகாஷ் அம்பேத்கரின் வன்சித் பகுஜன் ஆகாதி கட்சி (விபிஏ) பல இடங்களில் மூன்றாவதாக வந்துள்ளது. நடந்து முடிந்த…
டில்லி மத்திய மனித வளத்துறை அமைச்சகம் அனைத்துப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டங்கள் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. நாட்டில் வளரும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது.…
டில்லி: திகார் சிறையில் இருந்து நேற்று விடுதலையான கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்…
கொடத்தூர் ரூ.100க்கு மீன் வாங்கியவரின் பையில் மீன் விற்றவரின் பணம் ரூ.20000 விழுந்துள்ளதை அடுத்து அவர் அதை மீன் வியாபாரியிடம் திருப்பி அளித்துள்ளார். கேரள மாநிலம் கொடத்தூர்…