Category: இந்தியா

மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை விரிவாக்கம்! அஜித்பவார், ஆதித்ய தாக்கரே உள்பட 36பேர் பதவி ஏற்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை கடும் இழுபறிக்கு பின்பு இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில், துணை முதல்வராக, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் மற்றும் உத்தவ்…

பதல்காடி இயக்கத்தினர் மீதான தேச துரோக வழக்குகள் வாபஸ்: ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் முக்கிய முடிவு

ராஞ்சி: பதல்காடி இயக்கம் மீது தொடரப்பட்ட தேச துரோக வழக்குகளை ரத்து செய்ய ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நடவடிக்கை எடுத்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக…

அசாம் வருகை தரும் பிரதமருக்கு எதிராக மாபெரும் போராட்டம்! மாணவர் சங்கம் எச்சரிக்கை

திஸ்புர்: அசாம் மாநிலத்தில் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட் டம் நடத்தப்படும் என்று அசாம் மாநில மாணவர் சங்கம் அறிவித்து…

பொதுத்துறை வங்கிகளில் குறைந்து வரும் வைப்பு நிதிகள் : நம்பிக்கை குறைவா? – ஒரு அலசல்

டில்லி பொதுத் துறை வங்கிகளில் கடந்த சில வருடங்களாக வைப்பு நிதி முதலீடுகள் குறைந்து வருகின்றன. வங்கிகளில் செய்யப்படும் முக்கிய முதலீடு வைப்பு நிதி ஆகும். ஒரு…

குடியுரிமை திருத்த சட்டம் எதிர்த்து தீர்மானம்! நாளை கேரள சட்டமன்ற சிறப்பு கூட்டம்!

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கேரள சட்டமன்ற சிறப்பு கூட்டம் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில்,…

பாஜகவுக்கு எதிராக தன்னுடன் கைகோர்க்க மம்தா அழைப்பு

புருலியா, மேற்கு வங்கம் குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு விவகாரத்தில் தம்முடன் கை கோர்க்குமாறு மக்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். குடியுரிமை…

கொல்கத்தா அருகே தேவாலயம் மீது குண்டுவீசிய மர்ம நபர்கள்: தப்பியோடிய பொதுமக்கள், 3 பேர் கைது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு மிட்னாபுர் மாவட்டத்தில் உள்ள பகவான்பூர் என்ற இடத்தில் தேவாலயம்…

சிஏஏக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சட்ட உதவி வழங்கும்! பிரியங்கா காந்தி

டெல்லி: சிஏஏக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு காங்கிரஸ் கட்சி துணைநிற்கும் என்றும், அவர்களுக்கு சட்ட உதவி வழங்கும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். நாடு…

புதுச்சேரி :  ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே தொடரும் குடுமிபிடி சண்டை

புதுச்சேரி புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண் பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி இடையே அறிக்கைச் சண்டை தொடர்ந்து வருகிறது. புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண் பேடி மற்றும்…

நாட்டின் முப்படைகளுக்கும் ஒரே முதல்தளபதியாக பிபின் ராவத் நியமனம்! மத்தியஅரசு உத்தரவு

டெல்லி: நாட்டின் முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தளபதி நியமனம் செய்யப்படுவார் என மத்தியஅரசு அறிவித்திருந்த நிலையில், தற்போதைய தரைப்படை தளபதியாக இருந்த, பிபின் ராவத்தை மத்தியஅரசு நியமனம்…