Category: இந்தியா

பேளூர் மடத்தில் பிரதமர் மோடி அரசியல் உரை: காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம்

டெல்லி: பேளூர் மடத்தில் பிரதமர் மோடி அரசியல் உரை நிகழ்த்தி இருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்திருக்கின்றன. பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மேற்கு வங்க மாநிலம்…

காஷ்மீரில் தீவிரவாதிகள் தப்பிக்க உதவிய டிஎஸ்பி சிக்கினார்: விசாரணை தீவிரம்

டெல்லி: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஒருவரான தேவிந்தர் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநில போலீஸ் துணை கண்காணிப்பாளர் பதவியில்…

பிரதமர் மோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிடுவதா? மகாராஷ்டிராவில் கொந்தளிப்பு!

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு பாஜக தலைவர் ஜெய் பகவான் கோயல் “Aaj ke Shivaji: Narendra Modi” என்ற பெயரில் புத்தகம்…

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு: திகாரில் ‘போலி’ தூக்கு தண்டனை நிறைவேற்றி ஒத்திகை

டெல்லி: நிர்பயா பாலியல் கொலை குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் (ஜனவரி) 22ந்தேதி காலை 7 மணிக்கு ஒரே நேரத்தில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம்…

பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு: திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பிருத்வி ராஜ் ராஜினாமா

திருப்பதி : பெண் ஊழியரை பாலியல் வல்லுறவுக்கு அழைத்த குற்றச்சாட்டு எதிரொலியாக, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவரும், நகைச்சுவை நடிகருமான பிருத்வி ராஜ் தமது பதவியை ராஜினாமா…

நடிகை தீபிகாவின் துணிச்சல் தூண்டுகோலாக இருக்கிறது: ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து

டெல்லி: நடிகை தீபிகா படுகோனின் செயல் துணிச்சலானது, அவர் இந்திய மக்களுக்கு ஊக்கம் அளிக்கிறார் என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள…

மேற்கு வங்கம்: ராமகிருஷ்ணா மிஷன் சிஏஏ குறித்த நரேந்திர மோடியின் கருத்துக்களிலிருந்து விலகி நின்றது!

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டத்தில் அமைப்பின் தலைமையகமான பேலூர் மடத்தில் நிகழ்ந்த பிரதமர் மோடியின் உரையில் குடியுரிமை திருத்தச் சட்டம் சம்பந்தமாக அவர் கூறிய கருத்துக்கள்…

மோடியிடம் அவரது தந்தையின் பிறப்புச் சான்றிதழைக் கேட்ட அனுராக் காஷ்யப்!

மும்பை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து வரும் பிரபலங்களில் பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகருமான அனுராக் காஷ்யப்பின் பங்களிப்பு மிகவும் பெரிய அளவில் இருந்து வருகிறது.…

மாநிலங்களவை செல்வதில் விருப்பமில்லை – சொல்வது தேவகெளடா

பெங்களூரு: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதில் தனக்கு ஆர்வமில்லை என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவருமான தேவகெளடா. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில்…

பால்வளத் துறையில் முதலீடு செய்ய தனியார்களுக்கு மத்திய அரசு அழைப்பு!

புதுடெல்லி: பால் சார்ந்த துறையில் தனியார்கள் அதிகளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டுமென மத்திய அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பு மற்றும் சேவைகள் சார்ந்த…