Category: இந்தியா

கிரண் பேடியைத் திரும்ப அழைக்குமாறு ஜனாதிபதியிடம் புதுவை முதல்வர் கோரிக்கை!

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் வி.நாராயணசாமி, ஜனாதிபதியுடனான தனது சமீபத்திய சந்திப்பின் போது, மாநில விவகாரத்தில் அவரது உடனடி தலையீட்டைக் கோரி, லெஃப்டினன்ட் கவர்னர் கிரண் பேடியை உடனடியாகத்…

சபரிமலையில் இதுவரை 19 பக்தர்கள் மாரடைப்பால் மரணம்! தேவசம்போர்டு தகவல்

பம்பா: சபரிமலையில் இதுவரை 19 பக்தர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக கேரள தேவசம் போர்டு தகவல் தெரிவித்து உள்ளது. கேரளாவில் உள்ள பிரபலமான அய்யப்பன் கோவிலுக்கு நாடு…

சச்சினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ்: மகாராஷ்டிர அரசு அதிரடி

மும்பை: சச்சினுக்கு வழங்கப்பட்டு வந்த எக்ஸ் பிரிவு பாதுகாப்பை மகராஷ்டிரா அரசு அதிரடியாக விலக்கிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் பொறுப்பேற்றது முதல் உத்தவ் தாக்கரே அரசு பல அதிரடி…

உ.பி. போலீசார் அராஜகம்: குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக்காரர்களின் வீடுகள் சூறை..! பொருட்களும் சேதம்..!

முசாபர்நகர்: குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் வீடுகளை கண்டுபிடித்து, அவர்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளில் போலிசார் இறங்குவதாக புகார் எழுந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், சில நாட்களுக்கு முன்பு…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு: மொத்தம் 11 மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக போராட்டம்..!

டெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் 11 முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலங்களில் குடிமக்களின் தேசிய பதிவேட்டை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். நாடு முழுவதும் இந்த சட்டங்களுக்கு எதிரான…

1 லட்சம் பேர் கலந்து கொண்ட எழுச்சி பேரணி: அசாமில் ஓயாத குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்

திப்ரூகர்: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அசாமில் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற பேரணி பெரும் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குடியுரிமை சட்டத்தை நீக்க கோரி அசாமில் தொடர்ந்து…

வாஜ்பாயின் பிறந்தநாள்: கொட்டும் பனியில் குடியரசுத் தலைவர், பிரதமர் மலர் தூவி மரியாதை

டெல்லி: பாஜக தலைவரும், முன்னாள் பிரதமருமான மறைந்த வாஜ்பாயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது நினைவிடத்தில் கொட்டும் பனியிலும் குடியரசுத் தலைவர், பிரதமர் மலர் தூவி…

தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஆனந்த் மகேந்திரா! டிவிட் மூலம் உறுதி

டெல்லி: பிரபல நிறுவனமான மகேந்திரா நிறுவனத்தின் பொறுப்பில் இருந்து விலகப்போவதாகஅதன் நிறுவனர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்து உள்ளார். செபியின் வழிகாட்டுதல் அடிப்படையில் இந்த மாற்றம் ஏற்பட்டு உள்ளதாக…

தேசிய ஜனநயாக கூட்டணி மகிழ்ச்சியாக இல்லை: பாஜகவுக்கு அகாலிதளம் எச்சரிக்கை

டெல்லி: மத்திய பாஜக அரசின் சமீபகால நடவடிக்கைகள் தேசிய ஜனநயாக கூட்டணி கட்சிகளுக்க மகிழ்ச்சியை தரவில்லை என்று, பாஜக கூட்டணி கட்சியான அகாலிதளம் கட்சித் தலைவர் எச்சரிக்கை…

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உரிமக் கட்டணங்கள் குறைக்கப்படுமா?

மும்பை: தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உரிமக் கட்டணத்தை அரசாங்கம் விரைவில் 8% லிருந்து 5% அல்லது 6% ஆகக் குறைக்கலாம், இதில் கடுமையான போட்டிக்கு மத்தியில், அதிக கடனுடன்…