Category: இந்தியா

ஜார்க்கண்ட் வெற்றி பீகாரிலும் தொடர காங்கிரஸ் கையாளவிருக்கும் உத்தி!

புதுடில்லி: அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளால் உற்சாகமடைந்த காங்கிரஸ், கூட்டணியும் அரசியல் வேதியியலும் வலுவாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் பீகாரில் வாக்கெடுப்பு உத்தியைக்…

குடியுரிமை போராட்டம் : கூட்டத்தில் சிக்கி இறந்த சிறுவன் – உடற்கூறு அறிக்கை என்ன ஆயிற்று?

வாரணாசி கடந்த மாதம் 20 ஆம் தேதி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கூட்டத்தில் சிக்கி மரணமடைந்த சிறுவனின் உடற்கூறு அறிக்கை இன்னும் அளிக்கப்படவில்லை வாரணாசி நகரில்…

ஜிஎஸ்டி பங்கு தாமதம் : கடும் நிதி நெருக்கடியில் கர்நாடகா

பெங்களூரு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு மீண்டும் வழங்காமல் உள்ளதால் கர்நாடக மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி மூலம்…

தமிழகத்தை அடுத்து ஆந்திராவில் பரவும் கோலப்போராட்டம்

விஜயவாடா தலைநகர விவகாரத்தில் ஆந்திர மக்கள் தமிழக வழியில் கோலப்போராட்டம் நடத்தத் தொடங்கி உள்ளனர். நாடெங்கும் குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடியுரிமை பதிவேடு, மக்கள் தொகை…

உணவுபஞ்சத்தை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள், இப்போது இந்தியாவில் முற்றுகை….! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

வெட்டுக்கிளிகள் என்பது ஒரு சிறிய பூச்சி இனம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதே வெட்டுக்கிளி கள் ஒரு நாட்டின் விவசாயத்தயே அழித்து, உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தி…

சபரிமலை பயணத்தை ரத்து செய்த குடியரசுத் தலைவர்: கேரள அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வரும் 6ம் தேதி சபரிமலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கேளர தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி…

தேசிய குடிமக்கள் பதிவேடு பணியில் 1600 கோடி முறைகேடு: அசாம் பாஜக மாநிலஅரசு மீது குற்றச்சாட்டு

கவுகாத்தி: தேசிய குடிமக்கள் பதிவேடு பணியில் 1600 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக மத்திய தணிக்கை வாரியமான சிஏஜி அசாம் பாஜக மாநிலஅரசு மீது குற்றச்சாட்டு சுமத்தி உள்ளது.…

முசாபர்நகர் கலவரம்: யோகி அரசால் குற்றம் சாட்டப்பட்ட 4 இளைஞர்கள் விடுதலை!

முசாபர்நகர்: முசாபர்நகர் வன்முறை மற்றும் கலவர குற்றச்சாட்டில் யோகி அரசால் கைது செய்யப்பட்ட 4 பேர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கலவரத்தின்போது அவர்கள் தங்களது தந்தையுடன் மருத்துவமனையில்…

கொச்சியில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மாபெரும் போராட்டம்!

கொச்சி: கேரள மாநிலத்திலுள்ள கொச்சியில் மேலும் வலுப்படுத்தப் பட்ட முறையில், குடியுரிமை திருத்த சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் பல புதிய அம்சங்களுடன் நடத்தப்பட்டது. குடியுரிமை சட்டத்தில்…

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பெற்றோர் கைது; 14 மாத குழந்தையின் அவல நிலை குறித்து பிரியங்கா கொதிப்பு

புதுடில்லி: தடை உத்தரவுகளை மீறி சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட தம்பதியினரின் 14 மாத குழந்தையின்அவலநிலை குறித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி 1ம்…