Category: இந்தியா

எப்போது நடக்கும் மக்களவை துணை சபாநாயகர் தேர்தல்? – எக்கட்சிக்கு செல்லும் அப்பதவி?

புதுடெல்லி: புதிய மக்களவை அமைக்கப்பட்டு 9 மாதங்கள் நிறைவடைந்த பின்னரும், துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் ஏன் நடத்தப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான…

இத்தாலியில் இருந்து கேரளா வந்த 3வயது குழந்தை உள்பட 5 பேருக்கு மீண்டும் கொரோனா!

திருவனந்தபுரம்: இத்தாலியில் இருந்து துபாய் விமானம் மூலம் கேரளா வந்த 3வயது குழந்தை உள்பட 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.ஏற்கனவே 3 பேர்…

யெஸ் வங்கி : லண்டன் செல்ல இருந்த ராணா கபூர் மகள் தடுத்து நிறுத்தப்பட்டார்

மும்பை யெஸ் வங்கி தலைவர் ராணா கபூரின் மகள் ரோஷினி கபூர் லண்டனுக்குச் செல்ல இருந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார் நிதி நிலை…

சுதந்திர போராட்ட தியாகியா? 102 வயதான முதியவரிடம் சான்றிதழ் கேட்கிறது பாஜக

கர்நாடகா: கர்நாடக மாநிலம், விஜயபுராவை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த எம்எல்ஏ., பசனகவுடா பாட்டீல் யட்னல், சுதந்திர போராட்ட தியாகியான எச்.எஸ். டோரெஸ்வாமி பார்த்து…

யெஸ் வங்கி விவகாரம் : மத்திய அரசுக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி

டில்லி கடும் நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலையில் உள்ள யெஸ் வங்கி குறித்து காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு கேள்விகள் எழுப்பி உள்ளது. வாராக் கடன்…

வாகன விவரங்களை விற்பனை செய்யும் அரசு : தனியுரிமையை இழக்கும் மக்கள்

டில்லி அரசு வலைத்தளங்களில் மட்டுமே இருக்க வேண்டிய வாகன விவரங்கள் தனியார் தளங்களிலும் காணப்படுகிறது. கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று vehice info (வாகன விவரம்) என…

சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் ஒழிப்பு பணியில் 8 மாத கர்ப்பிணி: சாதித்த சுனைனா படேல்

தண்டேவாடா: சத்தீஸ்கரில் கர்ப்பிணி பெண் ஒருவர் மாவோயிஸ்டுகளை ஓழிக்கும் கமாண்டோ பிரிவில் பணியில் இருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கரின் தண்டேவாடாவில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம். அவர்களை…

கர்நாடகா முன்னாள் ஆளுநர், முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ் திடீர் மரணம்: தலைவர்கள் இரங்கல்

டெல்லி : கர்நாடகா முன்னாள் ஆளுநர், முன்னாள் சட்ட அமைச்சர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. சிறுநீரக பாதிப்பால் சாகேத்தில் உள்ள மருத்துவமனையில்…

சர்வதேச மகளிர் தினம் – சாதனைப் பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கர் விருதுகள்..!

புதுடெல்லி: இன்று(மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டதையொட்டி, சாதனைப் புரிந்த பெண்களுக்கு ‘நாரி சக்தி புரஸ்கர்’ விருதை வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.…

எஸ் வங்கியை மீட்டெடுக்க ரூ.10,000 கோடி முதலீடு: எஸ்பிஐ தகவல்

மும்பை: எஸ் பேங்க் சிக்கலை தீர்த்து, அதனை மீட்டெடுக்க, 10000 கோடி முதலீடு செய்ய எஸ்பிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார். வாராக்கடன் விவகாரத்தில்…