Category: இந்தியா

கொரோனா வைரஸ் எதிர்ப்பில் சிறப்பாக செயல்படும் ‘டெய்க்கோபிளானின்

டெயிகோப்ளானின் என்பது எஃப்.டி.ஏ-அங்கீகாரம் பெற்ற, கிராம் பாசிடிவ் பாக்டீரியா தொற்றைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு கிளைகோபெப்டைட் ஆன்டிபயாடிக் (கார்போஹைட்ரெட்-ஆன்டிபயாடிக் இணைந்த அமைப்பு) ஆகும். இது கிராம்-பாசிட்டிவ் பாக்டீரியா…

பீகார் தேர்தல் தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: அதிருப்தியில் பாஸ்வான் கட்சி

பாட்னா: பீகாரில் மாநிலத்தில் தொகுதி உடன்பாட்டில் தொடர் சிக்கல் நீடிப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி கடும் அதிருப்தியில் உள்ளது. பீகார்…

அசாம் எஸ் ஐ தேர்வு கேள்வித்தாள் லீக் : ஆளும் பாஜகவுக்குப் பின்னடைவு

கவுகாத்தி அசாம் மாநில காவல் உதவி ஆய்வாளர் தேர்வு கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் ஆளும் பாஜக தலைவருக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அசாம் மாநிலத்தில்…

வேளாண் மசோதா மூலம் கருப்பு பணத்தை ஒழித்துவிட்டதாக பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி : வேளாண் மசோதா விவசாயிகளுக்கு ஆதரவானது, விவசாயிகளுக்கு நன்மைபயக்கக் கூடியது, வேளாண் மசோதா மூலம் கருப்பு பணத்தை ஒழித்துவிட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்தரகண்ட் மாநில…

கொரோனாவில் இருந்து குணம் பெற்ற டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா…!

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார். அவர் கடந்த 14ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனாலும்,…

ஊரடங்குக்கு பிறகு மணிக்கு ரூ.90 கோடி வருமானம் பெறும் முகேஷ் அம்பானி

டில்லி இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானி ஊரடங்குக்குப் பிறகு மணிக்கு ரூ.90 கோடி வருமானம் பெறுவதாகக் கணக்கெடுப்பு கூறுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள்…

எல்லையில் எதையும் எதிர்கொள்ள இந்திய பாதுகாப்பு படை தயார்: விமானப்படை தளபதி பதாரியா

டெல்லி: எல்லையில் எதையும் எதிர்கொள்ள இந்திய பாதுகாப்பு படை தயாராக உள்ளதாக இந்திய விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா இடையே கடந்த சில மாதங்களாக…

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு இடைக்கால ஜாமீன்

டெல்லி: தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு…

லடாக்கில் 3.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்…

லடாக்: காஷ்மீர் மாநிலம் லடாக்கில் இன்று பிற்பகல் (செவ்வாய்க்கிழமை) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.2 ஆகப் பதிவாகியுள்ளது. லடாக்கின் லே மாவட்டத்தின் அல்சி…

அக்டோபர் 5ம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை: 2 ஜி மேல்முறையீடு வழக்கில் டெல்லி ஐகோர்ட் உத்தரவு

டெல்லி: அக்டோபர் 5ம் தேதி முதல் நாள்தோறும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்,…