Category: இந்தியா

ஊரடங்கு காலத்திலும் வெயிட்டாக கல்லா கட்டிய முகேஷ் அம்பானி!

மும்பை: கொரோனா ஊரடங்கு காலத்தில், சாமானிய மக்கள் அடிப்படை வாழ்வாதாரத்திற்கே துன்புற்ற நிலையில், இந்தியாவின் முதல் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியோ, அக்காலகட்டத்தில், 1 மணிநேரத்திற்கு ரூ.90…

பயிர் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு: அண்டை மாநில அமைச்சர்களுடன் நாளை மத்தியஅரசு ஆலோசனை

டெல்லி: விவசாய பயிர்கழிவுகளை எரிப்பதால், டெல்லியில் உயர்ந்து வரும் மாசு தொடர்பாக, அண்டை மாநில அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடைபெற இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர்…

இந்திய ராணுவத்துக்கு 2,290 கோடி மதிப்பிலான தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!

டெல்லி: இந்திய ராணுவத்துக்கு 2,290 கோடி மதிப்பிலான தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. ராணுவத்தின் கரங்களை மேலும் வலுப்படுத்துவதற்காக 72,000 சிக்சாஹர் (…

மணமாகாத அபார்ட்மென்ட் வாசிகளின் விபரங்கள் சேகரிப்பா? – பெங்களூரு நிலவரம் என்ன?

பெங்களூரு: கர்நாடக தலைநகரின் ஒய்ட்ஃபீல்டு பகுதியிலுள்ள ஒரு அடுக்கமாடி குடியிருப்பின் நிர்வாகம், காவல்துறையின் அறிவுறுத்தல் என்ற பெயரில் வெளியிட்டதாக கூறப்படும் ஒரு நோட்டிஸ் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

இந்தியாவில் தினசரி 87 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு  ஆளாகும் கொடுமை..

இந்தியாவில் தினசரி 87 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் கொடுமை.. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ’தேசிய குற்றங்கள் ஆவண துறை’ (NCRB) என்ற அமைப்பு…

கங்கனாவை தொடர்ந்து நடிகை பாயலும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஆளுநருடன் சந்திப்பு..

கங்கனாவை தொடர்ந்து நடிகை பாயலும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஆளுநருடன் சந்திப்பு.. மும்பை நகரை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டுப் பேசிய நடிகை கங்கனா ரணாவத்துக்கு சிவசேனா…

பீகாரில் புதிய திருப்பம்.. மூன்றாவது அணி உதயம்.. முதல்வர் வேட்பாளரும் அறிவிப்பு

பீகாரில் புதிய திருப்பம்.. மூன்றாவது அணி உதயம்.. முதல்வர் வேட்பாளரும் அறிவிப்பு அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்…

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழகம் உள்பட நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்தியஅரசின் எச்சரிக்கையைத்…

இன்று பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு

லக்னோ இன்று அதாவது செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த 1192 ஆம் ஆண்டு டிசம்பர்…

கேரளாவில் இன்று மேலும் 7,354 பேருக்கு கொரோனா உறுதி: 22 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 7,354 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டுவது இது 3வது முறையாகும்.…