Category: இந்தியா

உன்னாவ் கொலை வழக்கு: பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு 10 ஆண்டுகள் சிறை!

டெல்லி: நாட்டையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய உன்னாவ் பாலியல் வழக்கு விசாரணையானது, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலால் டெல்லி தீஸ் ஹாசாரி நீதிமன்றத்துக்கு மாற்ற நடைபெற்று வந்தது. இந்த…

மருத்துவக் காப்பீட்டில் சேர்க்கப்பட்டது கொரோனா சிகிச்சை…. ஐஆர்டிஏஐ அறிவிப்பு

டெல்லி: கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்திருந்தால், அவர்கள் தங்களது மருத்துவ சிகிச்சைக்கும் மருத்துவ காப்பீடு கோரலாம் என ஐஆர்டிஏஐ (Insurance Regulatory and…

கொரோனா விளக்கம்.. கலக்கும் ‘காமிக்’ புத்தகம்..

டில்லி கொரோனா வைரஸ் நோய் குறித்து சிறுவர்-சிறுமிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு ‘காமிக்’ கதை புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘kids,vaayu & corono: who wins…

யெஸ் வங்கியின் பங்குகளை வாங்க முன் வந்துள்ள 7 முதலீட்டாளர்கள்

டில்லி யெஸ் வங்கியின் பங்குகளை வாங்க முன் வந்துள்ள 7 முதலீட்டாளர்கள் நிதி நெருக்கடியில் தவிக்கும் யெஸ் வங்கியின் பங்குகளை வாங்க 7 முதலீட்டாளர்கள் முன் வந்துள்ளனர்.…

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்க குறைந்தது 2 ஆண்டுகளாகும்: சுகாதார அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் குறித்து முழுமையாக படித்து வருகிறோம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூத்த சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி…

பங்குச் சந்தை இறங்கு முகத்தால் 45 நிமிடம் வர்த்தக நிறுத்தம்

மும்பை இன்று பங்குச் சந்தை 10% இறங்கு முகத்துடன் தொடங்கியதால் வர்த்தகம் 45 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்தியப் பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது.…

நீதிபதி முரளிதரன் இடமாற்றம்: ஜனாதிபதிக்கு சர்வதேச வழக்கறிஞர் அமைப்பு கடிதம்

புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியில் வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய மூன்று பாஜக தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாத போலீசாரை கண்டித்ததற்காக நீதிபதி முரளிதர்…

கொரோனா வைரஸ் அச்சத்தால் ஐபிஎல் போட்டிகள் பாதிப்பா?

டில்லி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டிகள் பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. உலகெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உள்ளது.…

என் பி ஆருக்கு எவ்வித ஆவணமும் தேவை இல்லை : அமித்ஷா உறுதி

டில்லி என் பி ஆர் (தேசிய மக்கள் தொகை பதிவேடு) க்காக எவ்வித ஆவணமும் தேவை இல்லை என அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார். குடியுரிமை சட்டத் திருத்தம்,…

 கரோனா பீதிக்கு இடையில் இன்று சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று பங்குனி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலைக் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்தில் மாத பூஜை நடப்பது வழக்கமாகும். அந்த…