மகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: மேலும் 327 காவலர்களுக்கு பாதிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 327 காவலர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்று மகாராஷ்டிராவில் அதிகம் காணப்படுகிறது. காவல்துறையினரும் அதிக அளவில் கொரோனா பாதிப்புக்கு…