Category: இந்தியா

மகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: மேலும் 327 காவலர்களுக்கு பாதிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 327 காவலர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்று மகாராஷ்டிராவில் அதிகம் காணப்படுகிறது. காவல்துறையினரும் அதிக அளவில் கொரோனா பாதிப்புக்கு…

‘கியூ-ஆர்’ கோடை பயன்படுத்தி பிளாட்பாரம் டிக்கெட்! பெங்களூரில் அறிமுகம்…

பெங்களூரு: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ‘கியூ-ஆர்’ கோடை பயன்படுத்தி பிளாட்பாரம் (நடைமேடை) டிக்கெட் எடுக்கும் வசதி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.…

ஐக்கிய அரபு எமிரேட்டின் கோவிட் -19 தடுப்பு மருந்து பாதுகாப்பானது: ஆய்வு முடிவுகள்

அதிக பாதிப்புக்கு உள்ளாகும் அபாயத்தில் இருக்கும், முன்னணியில் இருந்து பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு முதலில் இந்த வைரஸ் தடுப்பு மருந்து அளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். ஐக்கிய அரபு…

சூப்பர்சோனிக் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த இந்தியா….!

பாலாசோர்: சூப்பர்சோனிக் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக இந்தியா சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையானது 400 கி.மீ தூரத்தில் இருக்கும் இலக்குகளை துல்லியமாக குறி வைத்து தாக்கும் திறன்…

திருவனந்தபுரம்-டெல்லி அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

டெல்லி: யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று தாக்கல் செய்ய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4ம் தேதி நடக்கிறது.…

உ.பி. ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமையில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன! ராகுல், பிரியங்கா ஆவேசம்…

டெல்லி: உ.பி. ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், உ.பி. மாநில…

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி, ஜோஷி, உமாபாரதி உள்பட அனைவரும் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பு…

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானி, உமாபாரதி உள்ளிட்ட அனைவரையும்…

கொரோனா பற்றிய உண்மையான புள்ளிவிவரங்களை இந்தியா மறைக்கிறது – அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

கிளீவ்லன்ட் : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 35 நாட்களே உள்ள நிலையில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ…

உ.பி.யில் உயர்ஜாதியினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த தலித் இளம்பெண்ணின் உடல் அதிகாலையில் தகனம்… பரபரப்பு..

லக்னோ: உ.பி.யில் உயர்ஜாதியினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த தலித் இளம்பெண்ணின் உடல் அதிகாலையில், காவல்துறை யினரால் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…