Category: இந்தியா

என்னை பற்றி வெளியாகும் அவதூறு செய்திகளை நம்ப வேண்டாம் – ஆ.நமச்சிவாயம்

புதுச்சேரி: என்னை பற்றி வெளியாகும் அவதூறு செய்திகளை நம்ப வேண்டாம் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில…

ஊரடங்கின் 5 ஆம் கட்ட தளர்வுகள் நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி

புதுடெல்லி: அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளை 50 சதவிகித இருக்கைகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும்…

அக்.15 வரை பள்ளிகள், கல்லூரிகளை திறக்க போவதில்லை: கர்நாடகா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் அக்டோபர் 15 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க போவதில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்…

எல்ஐசி நிறுவனத்தின் 25% பங்குகள் விற்பனையா?

புதுடெல்லி: எல்ஐசி நிறுவனத்தின் 25% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதன்பொருட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

மகாராஷ்டிராவில் இன்று 18,317 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 13,84,446 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

மத்திய அரசின் 5ம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு: அக்.15 முதல் திரையரங்குகளுக்கு அனுமதி

டெல்லி: மத்திய அரசின் 5ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 15 முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா லாக்டவுன் 5ம் கட்ட…

ஆந்திராவில் பள்ளிகள் நவம்பர் 2ம் தேதி முதல் திறக்கப்படும்: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

அமராவதி:ஆந்திராவில் பள்ளிகள் அனைத்தும் நவம்பர் 2ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பது குறித்து, அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை…

கேரளாவில் இன்று 8830 பேருக்கு கொரோனா: மாநிலத்தில் பாதிப்பின் புதிய உச்சம்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கேரளாவில் சில வாரங்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந் நிலையில், கேரளாவில்…

வருமான வரி கணக்கு அளிக்கக் காலக்கெடு நீட்டிப்பு

டில்லி இந்த 2018-19 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு அளிக்கக் கடைசி தேதி நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் வருமான வரி…

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு: மேல் முறையீடு செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.…