Category: இந்தியா

யெஸ் வங்கி பிரச்சினையால் கடும் வீழ்ச்சி அடைந்துள்ள பங்குச் சந்தை

மும்பை இந்தியப் பங்குச் சந்தை யெஸ் வங்கி விவகாரம் காரணமாகக் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. உலக பங்குச் சந்தையில் பல முன்னணி சர்வதேச நிறுவனப் பங்குகள் கடந்த…

மோடியின் சொந்த மாநிலத்தில் தோல்வியைச் சந்தித்த பாஜக மாணவர் சங்கம்

அகமதாபாத் குஜராத் பல்கலைக்கழக கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் பாஜக சங்கம் தோல்வி அடைந்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தை மாற்றி அமைத்த புதிய சிற்பி…

மின்சாரம், விளையாட்டு மைதானம் இல்லை – நாட்டின் பாதியளவு அரசுப் பள்ளிகளில் அவலம்!

புதுடெல்லி: நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் பாதியளவுப் பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானம் மற்றும் மின்சார வசதி உள்ளிட்டவைக் கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும்…

பீகார் மாநில முதல்வர் வேட்பாளராக அறிவித்துக் கொண்ட லண்டனைச் சேர்ந்த பெண்

பாட்னா லண்டனில் வசிக்கும் புஷ்பம் பிரியா சவுத்ரி என்னும் பெண் தன்னைப் பீகார் சட்டப்பேரவை தேர்தலின் முதல்வர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டுள்ளார் பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான…

நீண்டகால பெண் நண்பரை 60வயதில் திருமணம் செய்துகொண்ட அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்….

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரான முகுஸ் வாஷ்னிக் தனது 60வயதில் திருமணம் செய்துள்ளார். தனது நீண்டகால பெண் நண்பரை அவர் திருமணம் செய்துள்ளார். அவருக்கு காங்கிரஸ்…

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி ஜனாதிபதியிடம் விருது பெற்ற கேரள மூதாட்டிகள்…. வீடியோ

டெல்லி: சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் சாதனைப்படைத்த பெண்களுக்கு நாரி சக்தி புராஸ்கர் 2019 விருது வழங்கி கவுரவித்தார். இந்தவிருதுக்கு கேரளாவைச் சார்ந்த பாகீரதி அம்மாள்,…

சளி, இருமல், காய்ச்சல், தும்மல் இருப்பவர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம்! தேவஸ்தானம் வேண்டுகோள்

திருமலை: சளி, இருமல், காய்ச்சல், தும்மல் போன்ற பாதிப்புகள் உள்ள பக்தர்கள், பாதிப்புகள் சரி ஆகும் வரை திருப்பதி மலைக்கு வருவதைத் தவிரக்க வேண்டும்என்று திருப்பதி தேவஸ்தானம்…

எப்போது நடக்கும் மக்களவை துணை சபாநாயகர் தேர்தல்? – எக்கட்சிக்கு செல்லும் அப்பதவி?

புதுடெல்லி: புதிய மக்களவை அமைக்கப்பட்டு 9 மாதங்கள் நிறைவடைந்த பின்னரும், துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் ஏன் நடத்தப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான…

இத்தாலியில் இருந்து கேரளா வந்த 3வயது குழந்தை உள்பட 5 பேருக்கு மீண்டும் கொரோனா!

திருவனந்தபுரம்: இத்தாலியில் இருந்து துபாய் விமானம் மூலம் கேரளா வந்த 3வயது குழந்தை உள்பட 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.ஏற்கனவே 3 பேர்…

யெஸ் வங்கி : லண்டன் செல்ல இருந்த ராணா கபூர் மகள் தடுத்து நிறுத்தப்பட்டார்

மும்பை யெஸ் வங்கி தலைவர் ராணா கபூரின் மகள் ரோஷினி கபூர் லண்டனுக்குச் செல்ல இருந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார் நிதி நிலை…