Category: இந்தியா

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி! முன்னாள் முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள காலியாக உள்ள கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா…

நிதீஷ்குமாருடன் நடிகர் சுஷாந்தின் தந்தை திடீர் சந்திப்பு..

நிதீஷ்குமாருடன் நடிகர் சுஷாந்தின் தந்தை திடீர் சந்திப்பு.. பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது…

கிரிடிட், டெபிட் கார்டுகளுக்கு புதிய விதிமுறைகள்… இன்றுமுதல் அமல்…

டெல்லி: பொதுமக்கள் உபயோகப்படுத்தும் கிரிடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி, பணவரம்பு தொடர்பான விதிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு…

திருப்பதி கோயில் தொலைக்காட்சிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய சென்னை பக்தை..

திருப்பதி கோயில் தொலைக்காட்சிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய சென்னை பக்தை.. ஊரடங்கு காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோயில் பல மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. ஊரடங்கில் தளர்வுகள்…

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்: உ.பி.யில் 2 மருத்துவர்கள் உட்பட 7 பேர் கைது!

லக்னோ: நீட் தேர்வில் மாணவர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 2 மருத்துவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…

பீகாரில், சிதறும் எதிர்க்கட்சி கூட்டணி : சி.பி.எம்.எல். கட்சியும் வெளியேறியது..

பீகாரில், சிதறும் எதிர்க்கட்சி கூட்டணி : சி.பி.எம்.எல். கட்சியும் வெளியேறியது.. பீகார் மாநிலத்தில் வரும் 28 ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.…

’தீபிகா உள்ளிட்ட நான்கு நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு நற்சான்றிதழ் வழங்கியதா?’’

’தீபிகா உள்ளிட்ட நான்கு நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு நற்சான்றிதழ் வழங்கியதா?’’ இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையில்,…

உடைபடுமா? உயிர் பெறுமா? ஐ.என்.எஸ். விராத் கப்பலை  ’’காப்பாற்ற’’ கடைசிக் கட்ட முயற்சி.. 

உடைபடுமா? உயிர் பெறுமா? ஐ.என்.எஸ். விராத் கப்பலை ’’காப்பாற்ற’’ கடைசிக் கட்ட முயற்சி.. ஆரம்பத்தில் பிரிட்டிஷ் அரசிடம் இருந்த ஐ.என்.எஸ்.விராத் கப்பலை, பின்னர் இந்தியா விலைக்கு வாங்கி,…

புதுச்சேரியில்  பார்கள் மற்றும் திரையரங்குகள் அக்டோபர் 15 முதல் திறப்பு

புதுச்சேரி புதுச்சேரி மாநிலத்தில் மதுபானம் அருந்தும் பார்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை அக்டோபர் 15 முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த மார்ச் 25 முதல் கொரோனா…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக வழக்கு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த சட்டங்களுக்கு எதிராக ஏற்கெனவே காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ள…