Category: இந்தியா

கர்நாடகாவில் இன்று 8,793 பேருக்கு கொரோனா தொற்று..!

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று 8,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த மாதத்தில் இருந்து கொரோனா தொற்று, தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.…

உ.பி. பாரதீய ஜனதா முகாமை அதிரவைத்த உமா பாரதி – என்ன சொன்னார்?

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடைபெற்ற பாலியல் வன்முறைகள், அம்மாநில பாரதீய ஜனதா முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பெயருக்கும், கட்சியின் பெயருக்கும் பெரிய களங்கம் விளைவித்திருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்…

நாட்டின் 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் – கோரிக்கைகள் யாவை?

புதுடெல்லி: மத்திய அரசின் தொழிலாளர் விதிமுறைகள் மற்றும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, நவம்பர் 26ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன நாட்டின் 10…

ஆந்திராவில் மேலும் 6,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 31 பேர் பலி

அமராவதி: ஆந்திராவில் மேலும் 6,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,555 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக…

மமதா பானர்ஜியை தழுவிக் கொள்வேன் என்று பேசிய பாஜக தலைவருக்கு கொரோனா…!

சிலிகுரி: மமதா பானர்ஜியை தழுவிக் கொள்வேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக தலைவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் முன்னாள்…

கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா: 5 பேருக்கு மேல் கூட தடை விதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் நாளுக்குநாள் அதிகரித்து கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதையடுத்து, மாநில…

இந்தியா, சீனா ராணுவம் இடையே விரைவில் 7ம் கட்ட பேச்சுவார்த்தை: வெளியுறவு அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியா, சீனா ராணுவம் இடையே அடுத்த சுற்று பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே…

ஹத்ராஸ் சம்பவத்துக்கு கண்டனம்: பேரணி சென்ற சமாஜ்வாதி கட்சியினர் மீது போலீஸ் தடியடி

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் வன்கொடுமையை கண்டித்து சமாஜ்வாதி கட்சி நடத்திய பேரணியை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு நிலவியது. ஹத்ராஸ் பட்டியலின பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு,…

விவசாயிகளுக்கு அநீதி இழைத்த பிரதமர் மோடி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மிகப்பெரிய அநீதி இழைத்து விட்டார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். வேளாண் சட்டத்தை அமல்படுத்தியதன் இந்த அநீதியை அவர்…

ஹத்ராஸ் வழக்கை கையிலெடுக்கும், நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை வாங்கிக்கொடுத்த வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா…

டெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெல்லி மருத்துவம மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உயிரிழந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வாங்கிக்கொடுத்த பிரபல உச்சநீதிமன்ற…