Category: இந்தியா

நடிகை ரியா சக்ரவர்த்தி போதை மருந்து விற்பனை செய்ததாக பகீர் தகவல்..

நடிகை ரியா சக்ரவர்த்தி போதை மருந்து விற்பனை செய்ததாக பகீர் தகவல்.. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தற்கொலை வழக்கை சி.பி.ஐ. மும்பை போலீஸ் மற்றும்…

பஸ்வான் கட்சி பீகாரில் 143 தொகுதிகளில் தனித்து போட்டி..

பஸ்வான் கட்சி பீகாரில் 143 தொகுதிகளில் தனித்து போட்டி.. பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான லோக் ஜனசக்தி…

இன்று 2 ஜி மேல்முறையீட்டு வழக்கு முன் கூட்டி விசாரிப்பது குறித்து டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

டில்லி இன்று 2 ஜி முறைகேடு மேல் முறையீட்டு வழக்கு முன் கூட்டி விசாரிப்பது குறித்த மனு மீது டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தொலை…

கடந்த 40 ஆண்டுகளாக பாஜகவிற்காக பணியாற்றினேன்- இப்போது விரட்டியடிக்கப்படுவது பாஜக எனக்களிக்கும் வெகுமதி

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் பாஜக மறுசீரமைப்பிற்க்காக அதன் முக்கிய தலைவரை மாற்றுவதாக பாஜக எடுத்த முடிவு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க…

பயங்கரவாதிகளின் மையமாக பெங்களூரு மாறியுள்ளது- பாஜக எம்பி தேஜஸ்ரீ சூரியா

பெங்களுரூ: பயங்கரவாத நடவடிக்கைகளின் மையமாக பெங்களூரு மாறியுள்ளது என்று பாஜக எம்பி தேஜஸ்வி சூரியா நேற்று தெரிவித்ததோடு, பெங்களூரில் தேசிய புலனாய்வு அமைப்பின் நிரந்தர பிரிவை அமைக்க…

பீகாரில் நடக்கும் தேர்தலையொட்டி 30,000 பாதுகாப்பு படைவீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

பீகார்: பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் 30,000 மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி…

சென்னை உட்பட 3 நகரங்களில் என்ஐஏ அமைப்பின் கிளை அமைக்க மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: சென்னை உட்பட 3 நகரங்களில் என்ஐஏ அமைப்பின் கிளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உட்பட 3 நகரங்களில் என்ஐஏ அமைப்பின் கிளை அமைக்க…

என் மகனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலிலிருந்து விலகுவேன்- பி.எஸ் எடியூரப்பா

பெங்களுரூ: கர்நாடக முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருக்கும் அவருடைய மகன் பி ஒய் விஜயேந்திரா மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில்…

இந்தியாவில் இயல்பை விட 9 சதவீதம் அதிக மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: இந்தியாவில் இயல்பை விட 9 சதவீதம் அதிகமாக மழை பெய்து உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை…

நாட்டில் உயர்ந்தது வங்கிக் கடன் & டெபாசிட் அளவு!

புதுடெல்லி: செப்டம்பர் 11ம் தேதி நிறைவடைந்த 2 வார காலக்கட்டத்தில், நாட்டின் வங்கிகள் வழங்கிய கடன் தொகை ரூ.102.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளின்…