Category: இந்தியா

மீடியா நிருபர்கள் மைக் பயன்படுத்த தடைவிதித்தது கேரள அரசு!

திருவனந்தபுரம்: தொலைக்காட்சி நிருபர்கள் ‘மைக்’ பயன்படுத்தி கேள்விகள் கேட்கக்கூடாது என்ற புதியவகை உத்தரவை, கொரோனா அச்சம் காரணமாக கேரள அரசு பிறப்பித்துள்ளது. நிருபர்கள் மைக்குகள் பயன்படுத்திப் பேட்டி…

ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வை கிடையாது: தெற்கு ரயில்வே அறிவிப்பு

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு போர்வை வழங்கப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் வெகு வேகமாக கொரோனா…

அமெரிக்கா ஜெர்மனி இடையே மோதல்… கொரோனா வைரஸ் மருந்து உரிமம் யாருக்கு…..

பெர்லின் உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி பல்லாயிரம் உயிரிகளை பலிவாங்கியுள்ள நிலையில், அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியும் மற்றொருபுறம் வேகமாக நடந்து வருகிறது. கொரோனா வைரசுக்கு…

காம வெறியனுக்கு  கன்னத்தில் ‘ரெண்டு அப்பு’.. வைரலாகும் நாட்டாமை தீர்ப்பு..

கிராம நாட்டாமைகள் தீர்ப்பு எப்போதும் விநோதமாகவே இருக்கும். சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதி நாட்டாமையும் ஒரு நூதன தீர்ப்பை வழங்கி அதிர வைத்துள்ளார். அங்குள்ள ஜாஷ்பூர் கிராமத்தை…

யெஸ் வங்கியைக் காப்பாற்ற முதலீட்டாளர்களுக்கு கொக்கிப் போட்ட அரசு!

மும்பை: யெஸ் வங்கியின் பங்குதாரர்கள், 3 ஆண்டுகளுக்கு முன்னதாக, தங்களின் பங்குகளில் 25%க்கு மேல் விற்பனை செய்ய முடியாது என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வகைப்பாட்டில் சில்லறை…

நீண்டகாலம் கழித்து சந்தித்த பரூக் அப்துல்லா & ஒமர் அப்துல்லா!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 370 சிறப்புச் சட்டம் ரத்துச‍ெய்யப்பட்டபோது சிறைவைக்கப்பட்ட பரூக் அப்துல்லாவும் ஒமர் அப்துல்லாவும் 7 மாதங்கள் கழித்து சந்தித்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் மோடி அரசால் துண்டாடப்பட்டவுடன்,…

டெல்லியில் முதல் கொரோனா நோயாளி முழுமையாக குணமடைவது விட்டதாக தகவல்

டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நோயாளி முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அவர் மருத்துவமனையில் வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா…

கொரோனா: திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு பேட் நியூஸ்

திருமலை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும்பாலான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, திருப்பதியில் பெரும்பாலான…

மத்தியப் பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு – சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவு!

போபால்: ஆளுங்கட்சியின் 22 சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதையடுத்து, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு, மத்தியப் பிரதேச சபாநாயகருக்கு உத்தரவிட்டுள்ளார் அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன். மத்தியப்…

ராஜஸ்தானில் 24 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 24 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளதாகவும், இதன் மூலம் ராஜஸ்தானில் இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளதகவும்…