மீடியா நிருபர்கள் மைக் பயன்படுத்த தடைவிதித்தது கேரள அரசு!
திருவனந்தபுரம்: தொலைக்காட்சி நிருபர்கள் ‘மைக்’ பயன்படுத்தி கேள்விகள் கேட்கக்கூடாது என்ற புதியவகை உத்தரவை, கொரோனா அச்சம் காரணமாக கேரள அரசு பிறப்பித்துள்ளது. நிருபர்கள் மைக்குகள் பயன்படுத்திப் பேட்டி…