Category: இந்தியா

கொரோனா வந்தால் மமதாவை கட்டிப்பிடிப்பேன்: பாஜக தேசிய செயலாளர் மீது போலீசில் புகார்

கொல்கத்தா: கொரோனாவால் பாதிக்கப்பட்டால், மமதா பானர்ஜியை கட்டி பிடிப்பேன் என்ற பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக தேசியச் செயலாளராக…

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: செப்.29ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

திருவனந்தபுரம்: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தை வரும் 29ம் தேதி கூட்ட கேரள அரசு முடிவெடுத்துள்ளது.…

ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 5,487 பேருக்கு கொரோனா: 37 பேர் பலி

அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 5,487 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் சில நாட்களாகவே கொரோனா தொற்றுகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது.…

டெல்லியில் திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி: துப்பாக்கியால் சுட்ட எஸ்ஐ

டெல்லி: தலைநகர் டெல்லியில் திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை எஸ்ஐ ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி அலிபூர் பகுதியின் கர்னல் சாலையில்…

மகாராஷ்டிராவில் மேலும் 189 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!

மும்பை : மகாராஷ்டிராவில் மேலும் 189 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் மிக அதிகம். மருத்துவர்கள், காவலர்கள்…

மத்திய அரசின் விவசாய சட்டத்திலிருந்து விவசாயிகளைக் காக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முயற்சி

டில்லி கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள மத்திய அரசின் விவசாய சட்டத்தில் இருந்து விவசாயிகளைக் காக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முயற்சி செய்து வருகிறார். பாஜக அரசு…

சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது! உச்சநீதி மன்றத்தில் யுபிஎஸ்சி தகவல்…

டெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மற்றும் இந்திய பொருளியர் தேர்வுக்கான தேதிகள், கொரோனா தொற்று காரணமாக ஒத்தி…

போதை மருந்து வழக்கு : கன்னட நடிகைகளுக்கு ஜாமீன் மறுப்பு

பெங்களூரு போதை மருந்து வாக்கில் தொடர்புள்ள இரு கன்னட நடிகைகளுக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு எழுந்த நடிகர் நடிகைகள் போதை மருந்து பழக்கம்…

சிவில் சர்வீசஸ் தேர்வை தள்ளி வைப்பது சாத்தியம் இல்லை: உச்ச நீதி மன்றத்தில் யுபிஎஸ்சி பதில்

டெல்லி: சிவில் சர்வீசஸ் தேர்வை தள்ளி வைப்பது சாத்தியம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. மே 31ம் தேதி நாடு முழுவதும் யுபிஎஸ்சி முதல்நிலை…

நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக 77000 பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா: 401 பேர் பலி

டெல்லி: நாடு முழுவதும் 77000 பாதுகாப்பு படை வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது, தெரிய வந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை…