Category: இந்தியா

பஞ்சாப் மாநிலத்தில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு அறிவிப்பு: கனவை நனவாக்கிய முதலமைச்சர் அமரிந்தர் சிங்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளார் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங். பஞ்சாப் மாநிலத்தில் அரசு வேலைகளில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க…

காங்கிரஸ் மீது கடும் விமர்சனம் – மன்னிப்புக் கேட்ட நடிகை குஷ்பு

சென்னை: காங்கிரஸை மனநலன் பாதிக்கப்பட்ட கட்சி என்று விமர்சித்தமைக்காக மன்னிப்புக் கேட்டுள்ளார் நடிகை குஷ்பு. தனது சினிமா மார்க்கெட் வீழ்ந்தவுடன், ஆட்சியிலிருந்த திமுகவில் இணைந்த நடிகை குஷ்பு,…

நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 8% சரிவு!

புதுடெல்லி: நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியானது, கடந்துபோன ஆகஸ்ட் மாதத்தில் 8% சரிந்துள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்புத் துறை, சுரங்கம், மின்சாரம் ஆகிய பிரிவுகளில் உற்பத்தி…

தமிழக அரசு கூடுதலாக ரூ. 9627 கோடி கடன் வாங்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி..!

டெல்லி: தமிழக அரசு கூடுதலாக கடன் வாங்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. ஜிஎஸ்டி வருவாய் இழப்பீட்டை ஈடு செய்யும் வகையில் குறிப்பிட்ட தொகையை மாநில அரசுகளுக்கு…

பீகார் சட்டசபை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அம்மாநிலத்தில் உள்ள 243 சட்டசபை…

மகாராஷ்டிராவில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் துவங்க அனுமதி…!

மும்பை: மகாராஷ்டிராவில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் துவங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும்…

டில்லி கூட்டத்தில்  விவசாயிகள் வெளிநடப்பு

டில்லி டில்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் வேளாண் அமைச்சர் வராததால் அதில் கலந்துக் கொண்ட விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். சமீபத்தில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள…

வட்டிக்கு வட்டி வழக்கு: வட்டியை உடனே தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கொரோனா பொதுமுடக்கம் காலத்தில், மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியானது. அந்த காலக்கட்டத்தில், வங்கி கடன்களுக்காக வசூலிக்கப்பட்ட வட்டிக்கு வட்டியை உடனே தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.…

நாடு முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிஎஸ்என்எல் சேவை கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

டெல்லி :நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல் சேவையை தான் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தொலைத்தொடர்பு துறை சார்பாக…

பீகார் தேர்தல் எதிரொலி: காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் சரத் யாதவ் மகள்

டெல்லி: ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவின் மகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பீகாரில் வரும் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய…