Category: இந்தியா

பாஜகவின் வெறுப்பு நிறைந்த கலாச்சார தேசியவாதத்தின் 6 ஆண்டு சாதனை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: தனிநபர் வருவாயில் இந்தியாவை வங்கதேசம் முந்துவது தான் பாஜகவின் வெறுப்பு நிறைந்த கலாச்சார தேசியவாதத்தின் 6 ஆண்டுகளின் திட சாதனை என்று ராகுல் காந்தி விமர்சித்து…

70 விஞ்ஞானிகள் கொரோனாவால் பாதிப்பு: ‘ககன்யான் திட்டம் தாமதமாகும் என இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

சென்னை: விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டம் மேலும் தாமததமாகும் என கூறியுள்ள இஸ்ரோ தலைவர் சிவன் 70 விஞ்ஞானிகள் இதுவரை கொரோனா தொற்றால் பாதிப்புக்கு…

குஜராத்தில் தனிஷ்க் நகைக்கடை மீது தாக்குதல்! சர்ச்சையை ஏற்படுத்திய விளம்பரம் வாபஸ் பெறுவதாக அறிவிப்பு…

காந்திநகர்: டைட்டன் குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் நகை நிறுவனத்தின் விளம்பரம் லவ்ஜிகாத்தை ஊக்குவிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கிடையில், இன்று குஜராத் மாநிலத்தின் காந்திகிராம் பகுதியில் உள்ள தனிஷ்க் நகைக்கடை…

டெல்லி பறித்ததை திரும்ப பெற போராட்டத்தை நாம் தொடர வேண்டும்! மெகபூபா முக்தி ஆடியோ செய்தி

ஸ்ரீநகர்: டெல்லி பறித்ததை திரும்ப பெற போராட்டத்தை நாம் தொடர வேண்டும் என கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டு, நேற்று விடுதலை செய்யப்பட்ட மெகபூபாப முக்தி…

கனமழை: ஐதராபாத்தில் வீடு இடிந்து 10 பேர் உயிரிழப்பு!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஐதராபாத்தில் வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில்…

2020 ல் இந்தியத் தனிநபர் ஜிடிபி பங்களாதேஷை விடக் குறையும்  : ஐ எம் எஃப்

டில்லி இந்த (2020 ஆம்) வருடத்தில் தனி நபர் ஜிடிபியில் இந்தியா வங்கதேசத்தை விடக் குறையும் என ஐ எம் எஃப் (சர்வதேச நாணய நிதியம்) தெரிவித்துள்ளது.…

ஹத்ராஸ் வன்கொடுமை – விசாரணையில் தொடர்பற்ற அதிகாரிகள் கருத்து தெரிவிக்க தடை

அலகாபாத்: உத்திரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் வன்கொடுமை & மரணம் தொடர்பான விசாரணையில் சம்பந்தப்படாத அதிகாரிகள், எந்த பொது அறிவிப்பும் கொடுப்பதற்கு தடை விதித்துள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை.…

ஹத்ராஸ் சம்பவம் : பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தால் எரித்திருப்பீர்களா ? போலீசாரை விளாசிய நீதிமன்றம்

அலகாபாத் : ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்முறையால் உயிரிழந்த இளம்பெண் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது, குறிப்பாக பெண்களை பெற்ற தாய்மார்களின் மனசாட்சியை உலுக்கியது. விசாரணை…

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக வழக்கு

ஆந்திரா: ஆந்திர முதலமைச்சர் ஓ எஸ் ஜெகன் மோகன் ரெட்டி நீதிமன்ற மூத்த நீதிபதிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்ததால், வழக்கறிஞர் ஒருவர் அவருக்கு எதிராக உச்ச…

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு ஆளுநர் எழுதிய கடிதம்: பிரதமரிடம் சரத் பவார் அதிருப்தி

மும்பை: மத வழிபாட்டு தலங்கள் திறப்பது குறித்து மகாராஷ்டிரா முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்துக்கு அதிருப்தி தெரிவித்து பிரதமர் மோடிக்கு, சரத்பவார் கடிதம் எழுதி உள்ளார். நாட்டிலேயே…