Category: இந்தியா

முடிவுக்கு வந்தது ஓராண்டு கடந்த சிறைவாசம் – மெஹ்பூபா முப்தி விடுதலை!

உச்சநீதிமன்றம் விதித்திருந்த கெடு முடிவுக்கு வரும் நிலையில், அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரோகித் கன்சால், மெஹ்பூபாவின் விடுதலைக் குறித்து டிவீட்…

நிதியமைச்சரின் அறிவிப்புகள் எதிர்பார்த்த பலனைத் தருமா?

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சமீபத்தில் அறிவித்த செலவழித்தலுக்கான ஊக்கப்படுத்தல் அறிவிப்பு தோல்வியடையலாம் என்று எஸ்பிஐ பொருளாதார ஆய்வு எச்சரிக்கிறது. ரூ.28000 கோடி என்ற அளவில்…

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயம் இல்லை: தலைமை பதிவாளர் விளக்கம்

ஐதரபாத்: பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அனைத்து திட்டங்கள், சலுகைகள் பெற…

யானையின் மீது யோகா : கீழே விழுந்த பாபா ராம்தேவ்

ஹரித்வார் பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் யானை மேல் அமர்ந்து யோகா செய்யும் போது கீழே விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது. பிரபல யோகா ஆசிரியரும்…

இமாச்சலப்பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு

சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானது. இமாச்சலப்பிரதேசத்தின் சிம்லாவில் இன்று மாலை 4.38 மணியளவில் லேசான நிலநடுக்கம்…

காற்று மாசை குறைப்பதில் மத்திய அரசு மெத்தனம்: மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

டெல்லி: வடமாநிலங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுவின் அளவை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா…

பசுஞ்சாணியில் செய்த சிப் மூலம் செல்போன் கதிர்வீச்சை குறைக்கலாம் : மத்திய அரசு ஆணையம்

டில்லி செல்போன் கதிர்வீச்சைக் குறைக்கப் பயன்படும் பசுஞ்சாணியில் இருந்து செய்யப்பட்ட சிப் ஒன்றை தேசிய காமதேனு ஆணைய தலைவர் வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் சார்பில் கடந்த 2019…

செல்போனின் கதிர்வீச்சை மாட்டின் சாணம் குறைக்கும்: தேசிய காமதேனு ஆணைய தலைவர்

டெல்லி: செல்போனின் கதிர்வீச்சை மாட்டின் சாணம் குறைக்கும் என்று தேசிய காமதேனு ஆணைய தலைவர் வல்லபாய் கதிரியா கூறி இருப்பது, சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. தேசிய காமதேனு…

உ.பி.யில் அமைச்சருக்கு கொரோனா: டெல்லி மருத்துவமனையில் அனுமதி

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கலால் துறை அமைச்சர் ராம் நரேஷ் அக்னிஹோத்ரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதுகுறித்து அவர் கூறியதாவது: அக்டோபர் 6ம் தேதி கொரோனா தொற்று…

நோபல் பரிசு வென்றதை பக்கத்து வீட்டுக்காரர் சொல்லி தெரிந்து கொண்ட பால் மில்க்ரோம்.. சுவாரசிய வீடியோ !!

ஸ்டாக்ஹோம் : இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள், சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. உலகளவில் மருத்துவம்,…