Category: இந்தியா

உ.பி.யில் மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 மாணவர்கள் கைது

லக்னோ: உ.பி.யில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். உத்தரபிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு…

'இந்துத்துவா சான்றிதழ் தேவையில்லை,'! மாநில கவர்னருக்கு உத்தவ் தாக்கரே பதில்

மும்பை: உங்களின் இந்துத்துவா சான்றிதழ் தேவையில்லை என மாநில கவர்னருக்கு முதல்வர் உத்தவ்தாக்கரே பதில் தெரிவித்து உள்ளார். கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம்,…

இந்திய நாடாளுமன்றத்தில் நடக்க வேண்டிய நிகழ்வு மெக்ஸிகோவில் நடந்து விட்டது…

நெட்டிசன்: Smb Balamurugan முகநூல் பதிவு இந்திய நாடாளுமன்றத்தில் நடக்க வேண்டிய நிகழ்வு மெக்ஸிகோவில் நடந்து விட்டது மெக்ஸிகோவில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், விவாதத்தின் போது பாராளுமன்றத்தில்…

ஜூலை மாதத்தில் 32.6 லட்சம் கூடுதல் வாடிக்கையாளர்களை பெற்ற ஏர்டெல்…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதத்தில், தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் 32.6 லட்சம் கூடுதல் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக டிராய் தரவுகள் தெரிவித்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோ…

11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் நவம்பர் 9ம் தேதி நடைபெறும்: தலைமை தேர்தல் ஆணையம்

டெல்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலத்தின் 11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த 2…

மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் தான் அதிக கொரோனா மருத்துவக்கழிவுகள்…!

டெல்லி: மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தான் அதிகப்படியான கொரோனா மருத்துவக்கழிவுகள் சேகரமாகின்றன என்று மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் இந்தியா…

மிருகக்காட்சி சாலையில் புலிகளுக்கு மாட்டிறைச்சி கொடுக்கக்கூடாது! அசாம் மாநில பாஜக தலைவர் எதிர்ப்பு…

கவுகாத்தி: மாநிலத்தில் உள்ள மிருகக்காட்சிசாலையில் புலிகளுக்கு மாட்டிறைச்சி போடக்கூடாது என்று அசாம் பாஜக தலைவர் எதிர்ப்பு தெரிவித்தார். மிருகக்காட்சி சாலையில் உள்ள உபரி சாம்பார் வகை மான்களை…

கேரள தங்க கடத்தல் வழக்கு : அமலாக்கத்துறை வழக்கில் ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கி வரும், தங்கக் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில், ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஐக்கிய…

நீதிபதிமீது முதல்வர் விமர்சனம்: சிபிஐ விசாரணக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு

அமராவதி: நீதித்துறை மற்றும் நீதிபதிகள் பற்றி விமர்சனம் செய்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர…

அடல் சுரங்கப்பாதையில் சோனியா நாட்டிய அடிக்கல் அகற்றம் : காங்கிரஸ் போராட்டம்

ரோடங்க் உலகின் நீளமான சுரங்கப்பாதையான அடல் சுரங்கப்பாதையில் சோனியா காந்தி நாட்டிய அடிக்கல் அகற்றப்பட்டதற்காக காங்கிரஸ் போராட்டம் நடத்த உள்ளது. இமாசலப்பிரதேசத்தில் ரோடங்க் பகுதியில் அடல் சுரங்கப்பாதை…