Category: இந்தியா

விரைவில் பள்ளிகள் திறக்க பஞ்சாப் மாநில அரசு முடிவு

சண்டிகர் பஞ்சாப் மாநில அரசு விரைவில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் பல மாநிலங்களில் மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதன்…

இன்று முதல் மும்பை உள்ளிட்ட நகரங்களுக்குப் பல தளர்வுகள் அமல்

மும்பை மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை உள்ளிட்ட பல நகரங்களுக்கு இன்று முதல் பல ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் மார்ச்…

தனிநபர் வருவாயில் இந்தியாவை முந்த போகும் வங்கதேசம்: ராகுல்

புதுடெல்லி: தனி நபர் வருவாயில், நமது அண்டை நாடான வங்கதேசம், இந்தியாவை முந்த போகிறது என காங்கிரஸ்எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார். சர்வதேச நிதியம் எனப்படும் ஐஎம்ப் வெளியிட்ட…

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுடெல்லி: சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி தனது டுவிட்டரில், “சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் மரியாதைக்குரிய முலாயம்…

கோவாவில் வழிபாட்டு தலங்கள் திறக்க கவர்னர் ஏன் கடிதம் எழுதவில்லை?: காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதிய கவர்னர் பி.எஸ்.கோஷ்யாரி, கோவா மாநிலத்திற்கும் ஏன் கடிதம் எழுதவில்லை என காங்கிரஸ்…

மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு- எச்சரிக்கை…

புதுடெல்லி: கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி அனைத்து முதன்மை தலைமை ஆணையர்களுக்கும், இயக்குனர்களுக்கும் வருமான வரித்துறை ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, சமீபத்தில்…

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவைகளை அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் பயன்படுத்த உத்தரவு!

புதுடெல்லி: மத்திய அரசை சார்ந்த அனைத்து அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் அரசு நடத்தும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL) மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட்(MTNL)…

சிஏ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மாணவர்கள் கோரிக்கை

புதுடெல்லி: பல இடையூறுகளுக்கு மத்தியில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது, அந்த சலசலப்பு தீர்வதற்கு முன்பே, இந்திய பட்டயக் கணக்காளர் ICAI தேர்வுகளை நடத்த…

100 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்க இந்தியா தயாரா?

புதுடெல்லி: நாட்டிலுள்ள சிரின்ஜ் மற்றும் ஊசி தயாரிக்கும் 20 உற்பத்தி நிறுவனங்களை ஆன்லைன் முறையில் அரசின் பிரதிநிதிகள் சந்தித்ததையடுத்து, இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் கழகத்திலிருந்து, அவர்களுக்கு ஒரு…

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா: மருத்துவர்கள் சிகிச்சை

லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்பட…