Category: இந்தியா

தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்! பார்க் அறிவிப்பு

டெல்லி: செய்தி தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பார்க் (Broadcast Audience Research Council (BARC) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில்,…

கேரள தங்கம் கடத்தல் வழக்கு: முன்னாள் தலைமை செயலாளரை கைது செய்ய தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளரை கைது செய்ய உயர்நீதி மன்றம் தடை விதித்து உள்ளது. திருவனந்தபுரத்தில் ஜூலை 5ம் தேதி…

போதை மருந்து விவகாரம்: மோடி வேடத்தில் நடித்த நடிகர் விவேக் ஓபராயின் மும்பை வீட்டில் சோதனை

பெங்களூரு: போதை மருந்து விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி வேடத்தில் படத்தில் நடித்த பாலிவுட்நடிகர் விவேக் ஓபராயின் மும்பை வீட்டில் பெங்களூரு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர் கர்நாடக…

நீதிபதிமீது குற்றச்சாட்டு: ஆந்திரமுதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை பதவி நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவுக்கு கடிதம் எழுதிய, ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன்…

'ஏவுகனை நாயகன்' அப்துல் கலாமின் பிறந்தநாள்: மோடி உள்பட அமைச்சர்கள் மரியாதை!

டாக்டர் அப்துல் கலாமின் 89வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மக்கள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி, மாணவர்களின் வழிகாட்டி என கொண்டாடப்படும் மறைந்த ஏவுகணை…

காற்று மாசு அதிகரிப்பு : டில்லியில் ஜெனரேட்டர்களுக்கு தடை

டில்லி டில்லி நகரில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் ஜெனெரேட்டர்கள் பயன்படுத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. நாட்டின் தலைநகர் டில்லியில் அளவுக்கு அதிகமாகக் காற்று மாசு ஏற்பட்டு…

'பாரத ரத்னா' அப்துல்கலாம் 89வது பிறந்த தினம் இன்று: நாடு முழுவதும் கொண்டாட்டம்

முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாம் பிறந்தாளான இன்று, ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்துக்கு அவரது பெயர் சூட்டப்படுகிறது. ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படும் முன்னாள்…

நாளை சபரிமலை நடைதிறப்பு : 7 மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் அனுமதி

சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நாளை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். சபரிமலை கோவிலில் கடந்த மார்ச் முதல் கொரோனா…

கன மழையால் வெள்ளத்தில் தவிக்கும் ஆந்திரா, தெலுங்கானா

ஐதராபாத் கடந்த 2 நாட்களாக நிற்காமல் பெய்து வரும் கனமழையால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் கடும் வெள்ளத்தில் தவித்து வருகின்றன. சில நாட்களாக வங்கக் கடலில்…

மத்திய அரசு மனம் வைத்தால்தான் மக்கள் தீபாவளி கொண்டாட முடியும் : உச்சநீதிமன்றம்

டில்லி சாமானிய மக்கள் தீபாவளி கொண்டாடுவது மத்திய அரசின் கைகளில் உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. கடந்த மார்ச் 25 முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும்…