Category: இந்தியா

ஆஸ்கார் வென்ற ஆடை வடிவமைப்பாளர் பானு அத்தையா மரணம்!

மும்பை: புகழ்பெற்ற ‘காந்தி’ திரைப்படத்தில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கார் விருதை வென்ற பானு அத்தையா, தனது 91வது வயதில் உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார். ‘காந்தி’…

"டிஆர்பி ரேட்டிங் சிஸ்டம் ஒரு காலாவதியான அம்சம்" – நாடாளுமன்ற குழுவிடம் பரிந்துரை!

புதுடெல்லி: சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் சிஸ்டம் என்பது மோசடி செய்யத்தக்கது என்றும், அதுவொரு காலாவதியான அம்சம் என்றும், அதில் அறிவியல்பூர்வமான அம்சம் இல்லை என்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான…

ரூ.200 கோடி நஷ்டஈடு கேட்டு அர்னாப் கோஸ்வாமிக்கு நோட்டீஸ் – அதிகரிக்கும் நெருக்கடிகள்!

புதுடெல்லி: பா.ஜ. ஆதரவு வலதுசாரி ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மீதும், அவரின் சேனலான ரிபப்ளிக் தொலைக்காட்சி மீதும், பொய்கள், தவறான தகவல், அவதூறு மற்றும் மிரட்டிப் பணம்…

கேரளாவில் இன்று புதியதாக 7789 பேருக்கு கொரோனா தொற்று…!

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 7,789 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:…

ஆரோக்கியமான இளைஞர்கள் தடுப்பு மருந்துக்காக அதிக காலம் காத்திருக்க வேண்டியிருக்கலாம்: WHO தலைமை விஞ்ஞானி

கோவிட்-19 தடுப்பு மருந்துக்கான ஆரோக்கியமுள்ள இளம் மக்கள் திரளின் காத்திருப்பு காலம் இன்னும் அதிகரிக்கலாம் என்று ஒரு சமூக வலைதள நிகழ்ச்சியில் பேசியுள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின்(WHO)…

சபரிமலை அய்யப்பன் கோவில் செல்ல கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் செல்ல கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் அவசியம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார். கொரோனா ஊரடங்கு…

ஹத்ராஸ் வழக்கு விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் :  உச்சநீதிமன்றம்

டில்லி உபி மாநிலத்தில் ஹத்ராசில் நடந்த பலாத்கார கொலை வழக்கு விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 14 ஆம் தேதி…

மகாராஷ்டிராவில் தொடரும் கனமழை: சோலாப்பூர் மாவட்டத்தில் 8000 பேர் வெளியேற்றம்

மும்பை: மகாராஷ்டிராவில் பெய்துவரும் தொடர் கனமழையால் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். இந் நிலையில் மழையால் உஜ்ஜையினி அணை நிரம்ப, அதனை திறக்க…

வெள்ளம், சேதம் இழப்பீடாக ரூ. 1350 கோடி உடனே வழங்க வேண்டும்: மோடிக்கு தெலுங்கானா முதல்வர் கோரிக்கை

ஐதராபாத்: வெள்ளம், சேதம் இழப்பீடாக ரூ. 1350 கோடி உடனே வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை தெலுங்கானா முதலமைச்சர் கேசி சந்திரசேகர ராவ் வலியுறுத்தி உள்ளார்.…

இரண்டாம் கட்டமாக இந்தியா வரும் 4 ரஃபேல் விமானங்கள்

டில்லி பிரான்சில் இருந்து இன்னும் சில வாரங்களில் இரண்டாம் கட்டமாக 4 ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வர உள்ளன. இந்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு…