ஆஸ்கார் வென்ற ஆடை வடிவமைப்பாளர் பானு அத்தையா மரணம்!
மும்பை: புகழ்பெற்ற ‘காந்தி’ திரைப்படத்தில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கார் விருதை வென்ற பானு அத்தையா, தனது 91வது வயதில் உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார். ‘காந்தி’…
மும்பை: புகழ்பெற்ற ‘காந்தி’ திரைப்படத்தில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கார் விருதை வென்ற பானு அத்தையா, தனது 91வது வயதில் உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார். ‘காந்தி’…
புதுடெல்லி: சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் சிஸ்டம் என்பது மோசடி செய்யத்தக்கது என்றும், அதுவொரு காலாவதியான அம்சம் என்றும், அதில் அறிவியல்பூர்வமான அம்சம் இல்லை என்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான…
புதுடெல்லி: பா.ஜ. ஆதரவு வலதுசாரி ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மீதும், அவரின் சேனலான ரிபப்ளிக் தொலைக்காட்சி மீதும், பொய்கள், தவறான தகவல், அவதூறு மற்றும் மிரட்டிப் பணம்…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 7,789 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:…
கோவிட்-19 தடுப்பு மருந்துக்கான ஆரோக்கியமுள்ள இளம் மக்கள் திரளின் காத்திருப்பு காலம் இன்னும் அதிகரிக்கலாம் என்று ஒரு சமூக வலைதள நிகழ்ச்சியில் பேசியுள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின்(WHO)…
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் செல்ல கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் அவசியம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார். கொரோனா ஊரடங்கு…
டில்லி உபி மாநிலத்தில் ஹத்ராசில் நடந்த பலாத்கார கொலை வழக்கு விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 14 ஆம் தேதி…
மும்பை: மகாராஷ்டிராவில் பெய்துவரும் தொடர் கனமழையால் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். இந் நிலையில் மழையால் உஜ்ஜையினி அணை நிரம்ப, அதனை திறக்க…
ஐதராபாத்: வெள்ளம், சேதம் இழப்பீடாக ரூ. 1350 கோடி உடனே வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை தெலுங்கானா முதலமைச்சர் கேசி சந்திரசேகர ராவ் வலியுறுத்தி உள்ளார்.…
டில்லி பிரான்சில் இருந்து இன்னும் சில வாரங்களில் இரண்டாம் கட்டமாக 4 ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வர உள்ளன. இந்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு…