Category: இந்தியா

கொரோனா தொற்று தடுப்பு பணியை பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் கூட  இந்தியாவை விட சிறப்பாக கையாண்டன! ராகுல்காந்தி

டெல்லி: கொரோனா தொற்று தடுப்பு பணியில் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் கூட இந்தியாவை விட சிறப்பாக கையாண்டன என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி பட்டியலிட்டுள்ளார்.…

மருத்துவப்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் மோடி அரசின் அநீதியை ஒருபோதும் ஏற்க முடியாது! கே.எஸ்.அழகிரி

சென்னை: மருத்துவப்படிப்பில் 50 சதவீத இடங்களை ஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அதை தர மறுக்கும் மோடிஅரசின் அநீதியை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும்,…

ரிபப்ளிக் டிவி எங்களுக்கு பணம் கொடுத்தது: டிஆர்பி முறைகேட்டில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம்…

மும்பை: ரிபப்ளிக் டிவி எங்களுக்கு பணம் கொடுத்தது என டிஆர்பி முறைகேட்டில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விளம்பர வருவாயை…

வெளிநாடுகளில் இருந்து ஏ.சி. இறக்குமதி செய்ய தடை

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு எடுத்து வரும்…

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: டிஆர்பி ரேட்டிங் தொடர்பான தொடர் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணையை கோரி ரிபப்ளிக் தொலைக்காட்சி மனு தாக்கல் செய்ததை ஏற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றம் ரிபப்ளிக்…

மகாராஷ்டிர ஆளுநரை  திரும்பப்பெற வேண்டும்! மோடி அரசுக்கு சிவசேனை வலியுறுத்தல்

மும்பை: மகாராஷ்டிர ஆளுநா் பகத் சிங் கோஷியாரியை மத்தியஅரசு திரும்ப பெற வேண்டும் என மாநில அரசான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஆளுநா்…

இஸ்லாமிய மதம் குறித்து சர்ச்சை பதிவு – வன்முறை வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் என்ஐஏ 4 மணி நேரம் விசாரணை!

பெங்களூரு: இஸ்லாமிய மதம் குறித்து கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ உறவினர் போட்ட முகநூல் பதிவால் பெங்களூருவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் என்ஐஏ அதிகாரிகள்…

ஜி எஸ் டி இழப்பீடு வழங்க ரூ.1.1 லட்சம் கோடி கடன் வாங்கும் மத்திய அரசு

டில்லி மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை அளிக்க மத்திய அரசு ரூ.1.10 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளது. கடந்த 2017 ஆம்…

டிராபிக் போலீஸ்மீது தாக்குதல்: சிவசேனா பெண் அமைச்சருக்கு 3 மாதம் சிறை!

மும்பை: டிராபிக் காவலரை தாக்கிய வழக்கில் தற்போதைய சிவசேனா ஆட்சியில் அமைச்சராக உள்ள யசோமதி தாக்கூருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை…

இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

டில்லி இன்று மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிறது. மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறுகிறது. இந்த…