Category: இந்தியா

நீட் தேர்வு 2020 முடிவுகள் : ஒரிசா மாணவர் சோயப் அப்தாப் 720/720 மதிப்பெண் பெற்று முதலிடம்

டில்லி இன்று வெளியான நீட் தேர்வு 2020 முடிவுகளில் ஒரிசாவை சேர்ந்த சோயப் அஃப்தாப் என்னும் மாணவர் முழு மதிப்பெண் பெற்று முதலிடத்தில் வந்துள்ளார். மருத்துவக் கல்லூரி…

ரயில்வே புதிய அட்டவணை தயாராகிறது: 600 மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தம்..?

டெல்லி: 600 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை ரயில்வே நிர்வாகம் நிறுத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணிகள் ரயிலுக்கான புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் 600…

பீகார் தேர்தல்களம் சுறுசுறுப்பு: லோக் ஜனசக்தி கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர்களை லோக் ஜனசக்தி கட்சி அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் வரும் 28ம் தேதி முதல் நவம்பர் 7 வரை 3…

நாட்டில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவு: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவு என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி உள்ளது. உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிக கொரோனா தொற்றுகள் உள்ள…

16 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் வெளியானது…!

டெல்லி: நாடு முழுவதும் நடத்தப்பட்ட மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் எதிரொலியாக நீட் நுழைவுத் தேர்வு தாமதமாக கடந்த செப்டம்பர்…

கிருஷ்ண ஜன்ம பூமி அருகே உள்ள மசூதியை அகற்றக் கோரிய மனு : மதுரா நீதிமன்றம் ஏற்பு

மதுரா கிருஷ்ண ஜன்ம பூமி அருகே அமைந்துள்ள மசூதியை அகற்றக் கோரி அளிக்கப்பட்டுள்ள மனுவை மதுரா நீதிமன்றம் ஏற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் உள்ள ராமர் பிறந்த…

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மருத்துவமனையில் அனுமதி…!

டெல்லி: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சிறுநீரகத்தில் உள்ள கல்லை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த…

விவசாய அமைப்பு உருவாக்கப்பட்டதன் 75ம் ஆண்டு: ரூ. 75 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

டெல்லி: உணவு மற்றும் விவசாய அமைப்பு உருவாக்கப்பட்டதன் 75ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். மேலும், சமீபத்தில் உருவாக்கப்பட்ட…

மகாராஷ்டிராவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி: 57000 ஹெக்டர் விளைநிலங்கள் சேதம்

மும்பை: மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டி…

கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா: உயர்மட்டக் குழு அனுப்பும் மத்திய அரசு

டெல்லி: அதிகரிக்கும் கொரோனா தொற்றுகள் காரணமாக கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு குழுக்களை அனுப்புகிறது மத்திய அரசு. நாடு முழுவதும் கொரோனா தொற்றுகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.…