குஜராத் இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
குஜராத்: பாரதிய ஜனதா கட்சி அடுத்த மாதம் 3-ஆம் தேதி குஜராத்தில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்காக லிம்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து முன்னாள் அமைச்சர் கிரிட்சின் ராணாவை தனது வேட்பாளராக…
குஜராத்: பாரதிய ஜனதா கட்சி அடுத்த மாதம் 3-ஆம் தேதி குஜராத்தில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்காக லிம்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து முன்னாள் அமைச்சர் கிரிட்சின் ராணாவை தனது வேட்பாளராக…
புதுடெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ரே மற்றும் பிற குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குமாறு மத்திய புலனாய்வுத்துறை டெல்லி நீதிமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளது.…
மைசூர்: மைசூர் துணை ஆணையர் ரோஹினி சிந்தூரி அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து நகரத்திற்கு உள்ளும் புறமும் இருக்கும் அனைத்து சுற்றுலாத் தளங்களையும் அடுத்த 15 நாட்களுக்கு மூடி…
ஆந்திரா: மாநில அரசு குடிமை பிரிவுகளுக்கான நிதிகளை மற்ற வேலைகளுக்கு பயன்படுத்த கூடாது என்று ஆந்திர முதலமைச்சர் ஒயெஸ் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். நகராட்சி அல்லது நகராட்சி…
மும்பை: இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்று வெளியேறுவதில் ஆர்வம் காட்டியதால், ரூ.3.25 லட்சம் கோடியை இழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகப் பங்குச் சந்தை…
ஐதராபாத்: தெலுங்கானா தலைநகரம் வெள்ளத்தால் சிக்குண்ட நிலையில், பழைய நிஜாம் ஆட்சிப் பகுதிகளில் மட்டும் பாதிப்பில்லை என்று தகவல்கள் உறுதிசெய்கின்றன. அந்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வடிகால் மேலாண்மை…
டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர், லோபினாவிர், ரிட்டோனாவிர், ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஆகிய மருந்துகள் பலனளிக்கவில்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னமும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அனைத்தும்…
சென்னை: தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு பற்றி ஒருவாரத்தில் நல்ல முடிவு வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் கொரோனா…
மும்பை: மகாராஷ்டிராவில் வரும் 17ம் தேதி முதல் உள்ளூர் ரயில்களில் பெண்கள் பயணிக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவை மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை, நிவாரணம்…
மும்பை: கொரோனா காலத்தில், பொதுப் போக்குவரத்து முடங்கியதால், மக்களில் பலரின் கவனம் சைக்கிளை நோக்கித் திரும்பியதால், சைக்கிள் விற்பனை அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதாரண மக்களால் எளிதில்…