Category: இந்தியா

பீகார் தேர்தல் – நிதிஷ்குமார் மீது அதிருப்தியிலிருக்கும் மகாதலித் பிரிவு மக்கள்!

பாட்னா: பீகாரில் மகாதலித் சமூகத்தவரிடையே செல்வாக்கை இழந்து காணப்படுகிறார் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார். கடந்த 2005ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பீகாரில் ஆட்சிசெய்துவரும் நிதிஷ்குமாரால், கடந்த 2007ம்…

நீதிபதிக்கு எதிரான வழக்கில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது விரைவில் நடவடிக்கை அஸ்வினி உபாத்தியாயா

ஆந்திரா: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது ஆலோசகர் அஜய் கல்லம் ஐஏஎஸ்க்கு எதிராக குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கைகளை விரைவில் எடுக்க கோரியுள்ளார் அஸ்வினி உபாத்தியாயா.…

தமிழகத்தில் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி…

2019ம் ஆண்டில் ரூ.4,719 கோடி மதிப்பிலான சொத்துகள் திருட்டு, 8 லட்சம் வழக்குகள் பதிவு: என்சிஆர்பி தகவல்

டெல்லி: 4,719 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை திருடப்பட்டதாகவும், 8 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இந்த விவரங்கள்…

விஜய் சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் கோரிய மன்னிப்பு….!

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு ‘800’ என்ற பெயரில் உருவாக இருந்தது. இத்திரைப்படத்தில் முரளிதரன் கேரக்டரில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தில்…

விஜய் மல்லையா விடம் இருந்து ரூ.3600 கோடி மீட்பு : வங்கிகள் கூட்டமைப்பு

டில்லி ஓடிப்போன தொழிலதிபர் விஜய் மல்லையா விடம் இருந்து ரூ.3600 கோடி மீட்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஸ்டேட் வங்கி தலைமையிலான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா…

நாட்டில் முதல்முறையாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரலை…!

அகமதாபாத்: நாட்டில் முதல்முறையாக குஜராத் உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை நேரலை செய்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக முடங்கிய சேவைகள் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் படிப்படியாக தொடங்கி…

செல்போன் ஓடிபி சொன்னால்தான் கேஸ் சிலிண்டர் வினியோகம்: நவம்பர் 1 முதல் நடைமுறை

டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள் வரும் 1ம் தேதி முதல் ஓடிபி எண் கூறினால் தான் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று புதிய மாற்றத்தை நடைமுறைப்படுத்துகிறது. சமையல் கேஸ்…

அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட்-19 தடுப்பூசி: மத்திய இணை அமைச்சர் சாரங்கி உறுதி

புவனேஸ்வர்: அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட்-19 தடுப்பூசி போடப்படும் என்று மத்திய கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளம் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான இணை அமைச்சர்…

ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய…